tag:blogger.com,1999:blog-379440915976980458.post2188113007944667037..comments2023-11-02T05:59:15.112-07:00Comments on காட்டான்: மூன்று தகவல்கள் ...காட்டான்http://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-379440915976980458.post-33919744743850784222012-02-01T01:56:08.032-08:002012-02-01T01:56:08.032-08:00அருமையான பகிர்வுகள்..அருமையான பகிர்வுகள்..மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-13617689291222165572012-01-14T10:21:54.675-08:002012-01-14T10:21:54.675-08:00மற்றவர்களை புகழ்வது சிலருக்கு பிடிக்காது. பல பதிவர...மற்றவர்களை புகழ்வது சிலருக்கு பிடிக்காது. பல பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்கள் மனதிற்கு தலை வணங்குகின்றேன். நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-57863869365570589712012-01-11T02:22:15.481-08:002012-01-11T02:22:15.481-08:00அப்பச்சி!வணக்கம்! வருடத்திக்கு முப்போகம்...காசு பண...அப்பச்சி!வணக்கம்! வருடத்திக்கு முப்போகம்...காசு பணத்தை ஒவ்வறு போகமா சேர்த்துவாங்க.. கடைசி போகம் தைபோகம், முப்போக பணத்தை மொத்தமா தை மாதம்தான் சேரும்,அப்பத்தான் பொண்ணு..பயங்களுக்கு நல்லது..பண்ணுவாங்க...கல்யாணம் காட்சின்னு..அதான் தை பிறந்தால் வழி பிறக்கும்ன்னு சொல்லுவாங்க இது எங்க அப்பச்சி சொன்னது...(போட்டாவை பார்த்து அப்பச்சின்ட்டேன் மன்னிச்சுக்கங்க அப்பச்சி)Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-91748116689227560982012-01-03T20:39:33.714-08:002012-01-03T20:39:33.714-08:00உங்களின் தளத்துக்கு முதல் முறை வருகிறேன்
நல்லதொர...உங்களின் தளத்துக்கு முதல் முறை வருகிறேன் <br /><br />நல்லதொரு அருமையான பதிவு<br />பாராட்டுகளும் வாழ்த்துகளும்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-69792221910806119692012-01-02T07:15:19.691-08:002012-01-02T07:15:19.691-08:00பழமொழி சொன்னா அனுபவிக்கணூம்.இப்புடியெல்லாம் கேட்டா...பழமொழி சொன்னா அனுபவிக்கணூம்.இப்புடியெல்லாம் கேட்டா என்ன சொல்றது?(தெரிஞ்சாதான சொல்றதுக்கு.)<br /><br />அந்த சங்கிலியன் தொடர் சம்பந்தமான அறிவிப்பு நிச்சயம் தேவையான ஒன்று.வித்தியாசமான முயற்சி.<br />ஆனால்,வலையில் இதை எழுதும்போது,இதை வேறு யாராவது கொப்பியடித்து,தங்களுடைய உரிமையில் நூலாக்கிவிட்டால் என்ன செய்வது?என்றொரு கேள்வி மனதிலுண்டு.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-33225849199627235592011-12-31T05:26:47.050-08:002011-12-31T05:26:47.050-08:00பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா..
மனம் நிறைந்த ...பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா..<br /><br />மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-80577290398904923022011-12-31T03:32:23.581-08:002011-12-31T03:32:23.581-08:00காட்டான்....அட இப்பவும் உங்களை இணைத்துக்கொண்டபிறகு...காட்டான்....அட இப்பவும் உங்களை இணைத்துக்கொண்டபிறகும்கூட பதிவைத் தவறவிட்டிருக்கிறேன்.<br /><br />தை பிறந்தால் வழி பிறக்கும்.புதுசா இருக்கு செய்தி.<br /><br />என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-66661710090240233992011-12-30T17:31:08.560-08:002011-12-30T17:31:08.560-08:00வித்தியாசமான சிந்திக்கத் தூண்டிப் போகும் தகவலக்ள்...வித்தியாசமான சிந்திக்கத் தூண்டிப் போகும் தகவலக்ள்<br />பகிர்வுக்கு நன்றி<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-55821710300483069922011-12-29T02:18:34.779-08:002011-12-29T02:18:34.779-08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-9820864601641875272011-12-25T16:23:43.859-08:002011-12-25T16:23:43.859-08:00ஈழத்து நக்கல் சூப்பராக இருக்கிறது....ஈழத்து நக்கல் சூப்பராக இருக்கிறது....Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-88913311779301640742011-12-14T10:51:59.730-08:002011-12-14T10:51:59.730-08:00பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் காட்டான் .பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் காட்டான் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-10023248553814276772011-12-14T06:14:17.241-08:002011-12-14T06:14:17.241-08:00மாமோய் அருமை.....
யேர்மன் அதிபர் (அதிபர் எண்டு ச...மாமோய் அருமை..... <br /><br />யேர்மன் அதிபர் (அதிபர் எண்டு சொல்லுறது இல்லை எண்டு தெரியும் ஆனா இப்ப chancellor இன் தமிழ் மொழி பெயர்ப்பு தெரியவில்லை..)பெண் தானே...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-3956113357827931932011-12-13T13:00:41.401-08:002011-12-13T13:00:41.401-08:00முன்னமே உங்கள் profile ஐப் பார்த்திருந்தால் உங்களு...முன்னமே உங்கள் profile ஐப் பார்த்திருந்தால் உங்களுக்கே சமர்ப்பணம் செய்திருப்பேன்:-). இப்பவும் மாத்தலாம், ஆனால் பழனி முருகன் கோவித்துக் கொள்வார் என்பதால் விட்டு விடுகிறேன்.<br /><br />http://www.ssakthivel.com/2011/10/blog-post.htmlஎஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-50241732068638106172011-12-11T12:51:52.289-08:002011-12-11T12:51:52.289-08:00ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் ...ஐயா..! <br />எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா<br />---<br /><br />எனக்கும் அதே சந்தேகம் உண்டு. நானும் பெண்களின் எதிரி இல்லைங்கோ.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-54734523360539167592011-12-01T16:41:16.904-08:002011-12-01T16:41:16.904-08:00/////மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொ.../////மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!! ////<br /><br />அண்ணே குழுமத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருந்தேனே இப்பத் தான் பதிவப் பக்கம் வர முடிந்தது...<br /><br />விடுங்க விடுங்க அங்க பல விசயத்தில் சம உரிமை இருக்கு படங்கள் பார்க்கிறதில்லியா...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/11/21112011-27112011-this-week-of-tamil.html" rel="nofollow">இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-80585148728085671662011-11-30T14:52:03.341-08:002011-11-30T14:52:03.341-08:00சிவலயனை அடக்கியோ இல்லை உங்கட பொட்டைய தூக்கியோ உல...சிவலயனை அடக்கியோ இல்லை உங்கட பொட்டைய தூக்கியோ உலகம் பூரா இருக்கிற மருமோன்களில யாருக்கு தை பிறந்தால் வழி பிறக்குது எண்டு பாப்பம்...:)))திருமகள்https://www.blogger.com/profile/02526005158729356984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-45411502793765696942011-11-30T00:37:14.510-08:002011-11-30T00:37:14.510-08:00//தை பிறந்தால் வழி பிறக்கும் //
நல்ல விளக்கம் சொல...//தை பிறந்தால் வழி பிறக்கும் //<br /><br />நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீங்க... போனதடவை வெற்றிலை பற்றிய பாடம்... ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொள்கிறேன் உங்கள் பதிவிலிருந்து.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-84530188620048236972011-11-30T00:32:53.399-08:002011-11-30T00:32:53.399-08:00ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் ...ஐயா..! <br />எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா<br /><br /><br />டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) ///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிவிட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...<br /><br />பெண்கள் அதிபர்களாக இருந்தாலும் நம் நாடுகளில் மந்திரிமார் ஆண்கள்... அதுதான் பிரச்சனையே..:)).<br /><br />மேலை நாடுகளில் அதிபர் ஆண்கள் மந்திரிமார் பெண்கள்... இப்போ புரியுதோ... மந்திரியின் சொல்லுக்குத்தான் பவர் அதிகம்.... புரிஞ்சால் சரி...:))).<br /><br />கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).. நீங்க இதைப்படிக்காதீங்க... சிவலயனைக் கவனியுங்க...:)))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-16540059371883936682011-11-30T00:29:40.648-08:002011-11-30T00:29:40.648-08:00காட்டான் அண்ணன், உங்கள் தலைப்பு மேலே வருகுதே இல்லை...காட்டான் அண்ணன், உங்கள் தலைப்பு மேலே வருகுதே இல்லை... காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை....<br /><br />சரி அதுபோகட்டும்....<br /><br />எல்லோரும் நம்பியிருக்க... திடுதிப்பென ஒருவரை மட்டும் மாப்பிள்ளை என அறிவித்தமையை நானும் நானும்.... வன்மையாகக் கண்டிக்கிறேன்....:).<br /><br />அதுசரி நிரூபனில, மாயாவில என்ன குறை கண்டீங்க?:)... என் மாப்பிள்ளைகளில் ஒருவரான என பதிவில சொல்லியிருந்தால் நானும் ஆமோதித்திருப்பேன்..:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))).<br /><br /><br />உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பத்த வச்சாச்சு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-15914065769929554622011-11-29T01:57:39.049-08:002011-11-29T01:57:39.049-08:00அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-52578144359570550132011-11-28T06:46:13.947-08:002011-11-28T06:46:13.947-08:00வணக்கம் காட்டான்...
சிந்திக்க வைக்கிறது உங்கள் எழ...வணக்கம் காட்டான்...<br /><br />சிந்திக்க வைக்கிறது உங்கள் எழுத்து...தொடருங்கள்...கற்றுக்கொள்கிறேன்...<br /><br />அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்...<br /><br />BTW,மற்றவர்கள் எப்படி மாப்பிளை போட்டியில் விலகி போனார்கள்?<br /><br />டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ// -:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-35071128777218438162011-11-28T05:15:48.364-08:002011-11-28T05:15:48.364-08:00வரோவுக்கு வாழ்த்துக்கள் ...வரோவுக்கு வாழ்த்துக்கள் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-39012685209383411032011-11-28T05:15:28.596-08:002011-11-28T05:15:28.596-08:00தைபிறந்தால் வழி பிறக்கும் என்டதுக்கு நீங்க சொன்ன இ...தைபிறந்தால் வழி பிறக்கும் என்டதுக்கு நீங்க சொன்ன இரு தகவலும் சரியாக தான் இருக்கு ..ஆனா எனக்கு இரண்டாவது தகவல் புதிது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-52912275472136254692011-11-28T05:13:05.628-08:002011-11-28T05:13:05.628-08:00இலங்கையை குட்டி சுவராக்கிய பெரும் பங்கு சந்திரிக்...இலங்கையை குட்டி சுவராக்கிய பெரும் பங்கு சந்திரிக்கா அம்மையாருக்கு எண்டா, இந்தியாவுக்கு சோனியாகாந்தி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-52027692423557954332011-11-28T04:15:38.559-08:002011-11-28T04:15:38.559-08:00காட்டானை காண்பது இதுதான் முதல் தடவை..யோசிக்க வைக்க...காட்டானை காண்பது இதுதான் முதல் தடவை..யோசிக்க வைக்கும் பதிவுதான்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com