tag:blogger.com,1999:blog-379440915976980458.post611686108286730967..comments2023-11-02T05:59:15.112-07:00Comments on காட்டான்: காட்டானும்.. கஞ்சனும்..!?காட்டான்http://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comBlogger126125tag:blogger.com,1999:blog-379440915976980458.post-49308872894456823422011-12-28T12:16:52.040-08:002011-12-28T12:16:52.040-08:00>>இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை...>>இப்ப பார்த்தா வயல்ல மாடுமேயாத அறுகுபோல தலை முடி இருக்கு...?????<br /><br />ரசித்தேன்:-)<br /><br />(நமக்கும் அதே கோளாறு)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-52333803418745408582011-08-22T22:43:17.311-07:002011-08-22T22:43:17.311-07:00அடடடா உருக்கமா நம்ம காட்டன் எழுதிவச்ச கடிதத்த இப்ப...அடடடா உருக்கமா நம்ம காட்டன் எழுதிவச்ச கடிதத்த இப்பதானே <br />பாத்தனு .சம்மதம் என்ன சொல்லுறது .இந்தக் காட்டானோட வரவு <br />நான் செய்த பூர்வ ஜென்ம பூண்ணியமாக்கும். இதுக்குப் போய்க் கேட்டுக்கிட்டு .<br />வெள்ள மனசுக்காறனையா நீ .வருத்தம் எதுக்கு வந்து கருத்து மழையால<br />என்ர தோட்டத்த வாழவை சாமி ........ ம்ம்ம்ம்அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-53321160795568209542011-07-30T19:01:59.700-07:002011-07-30T19:01:59.700-07:00ஐயா உங்கள் கருத்துக்கெல்லாம் எனது பதில் ஒன்றே...
...ஐயா உங்கள் கருத்துக்கெல்லாம் எனது பதில் ஒன்றே...<br /><br />ஐயா உங்கட கால் எங்க இருக்கையா...!?<br />காட்டான் சரண்டர்..?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-15087866936278684742011-07-30T08:45:24.949-07:002011-07-30T08:45:24.949-07:00நன்றி மாப்பிள நீங்க சொன்ன திருத்தங்களை செய்து விட்...நன்றி மாப்பிள நீங்க சொன்ன திருத்தங்களை செய்து விட்டேன்...<br />விமர்சனத்திற்கு நன்றி ...<br />காட்டான் மாட்டு வண்டிய இரவல் கொடுத்து ஆறு புள்ளிகளை இழந்து விட்டான்..!? இங்கு 12புள்ளிகள் தருவார்கள் சாரதி அனுமதி பத்திரத்திற்கு அதில் சிவப்பு விளக்கில் நிற்காது சென்றாள் 3புள்ளிகள் எடுத்து விடுவார்கள் அத்துடன் அதி வேகமாக(குறிபிடப்பட்டிருக்கும் வேகத்தை விட)அதற்கும் புள்ளிகள் எடுத்து விடுவார்கள்.. சோம பாணத்திற்கு அனுமதிபத்திரத்தையே எடுத்து விடுவார்கள் இதைப்பற்றி பின்னர் ஒரு பதிவிடுவேன்..<br /><br />இப்படி நன்பர்களிடம் காட்டான் மாட்டு வண்டிய கொடுத்து இழந்த புள்ளிகள் அதிகம்.. அதனால்தான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு முடிவுக்கு வந்திருக்கேன்.. எல்லா புள்ளிகளும் போனால் மீண்டும் படித்து எடுக்க வேண்டும் முன்னர் உதவி செய்த இலுப்பகட வைரவர் இப்போது உதவிக்கு வரமாட்டார்..!??? காட்டான் கால மாற்றத்தில் கடவுளை விட்டு நீண்ட தூரம் சென்று விட்டான்...!? <br /><br />உங்கள் கருத்து இன்னும் என்னை எழுத தூண்டுகிறது நன்றி நன்றி..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-4885929954045377702011-07-30T07:00:34.733-07:002011-07-30T07:00:34.733-07:00பாஸ், கடல் கடந்து சென்று கன காலம் ஆனாலும், இப்போது...பாஸ், கடல் கடந்து சென்று கன காலம் ஆனாலும், இப்போதும் எம் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்பதற்கு அடையாளமாய், வட்டார மொழி வழக்கு கலந்து, <br />எம் சமூகத்தில் உள்ள கறை படிந்த பக்கங்களை, பழக்க வழக்கங்களை கலக்கலான நகைச்சுவை நடையில் எழுதியிருக்கிறீங்க. <br /><br />வாழ்த்துக்கள் காட்டான்,.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-11084195092616652302011-07-30T06:52:58.510-07:002011-07-30T06:52:58.510-07:00இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவைய...இஞ்ச வாங்கோ இன்றுதான் உங்கள் திருமணநாள்..ஏன் தேவையில்லாத பிரச்சனைக்கு வாரீங்க.. நானும் நீங்க கதைச்சத கேட்டுக்கொண்டு இருந்தனான் நீங்க சொல்லுறபடி பார்த்தாலும் நீங்கதான் எங்களுக்கு காசு தரவேண்டும்..!?//<br /><br />அடடா....உங்களை விட அவா கொஞ்சம் வீரம் மிகு ஆள் போல இருக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-75445098334062974852011-07-30T06:52:21.595-07:002011-07-30T06:52:21.595-07:00அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந...அதுக்கு பிறகுதான் சொல்லுறான்.. நான் உன்ர மகன் பிறந்த நாளுக்கு எத்தனை காசு தந்தனான் தெரியுமோடான்னான்..!?அட உனக்கு அதவிட முக்கியமான வேலையிருக்கடா போய் அத பாருடான்னா கேட்கிறானா..//<br /><br />இது தான், மாப்பிளை எப்படா காட்டானிடம் கொடுத்ததை, அவன் திருப்பித் தருவான் என்று எதிர்பார்த்திருப்பார் போல இருக்கே;நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-65943658689200912892011-07-30T06:51:28.602-07:002011-07-30T06:51:28.602-07:00அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட...அதென்னப்பு பொம்பளயள் போடுற பஞ்சாவியமாதிரி ஒன்ன போட்டுக்கொண்டு தலையில போடுற துவாய கழுத்தில சுத்திக்கொண்டு கண்றாவியா இருக்கையா கோவணத்தோட உங்கள பார்த்த எனக்கு..!//<br /><br />அது தானாம் இப்பத்தே பாஷன், இப்ப இலங்கையிலும் இந்த ஆடைகள் வந்திட்டுது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-78487277109738061372011-07-30T06:50:09.350-07:002011-07-30T06:50:09.350-07:00இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய...இதில வேற என்ர மனிசி ஒரு கல்யாணத்துக்கு போட்ட சாரிய இன்னுமொன்றுக்கு போட மாட்டாவாம் வீடியோவ பாக்கிறவ இவளிடம் வேற சாரி இல்லையோன்னு ..!?//<br /><br />அவ்..............ஐயோ...ஐயோ........<br />என்ன கொடுமை காளியம்மாநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-2857557936203881942011-07-30T06:49:40.025-07:002011-07-30T06:49:40.025-07:00ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அ...ஆமாயா இப்படித்தான் பல விழாக்களுக்கு முத ஆளா போனா அப்பதான் மண்டபத்திற்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்கும்.. விழா முடிந்து சாப்பாடு வர பின்னேரம் மூன்று மணியாகிடும் சிறுவர்கள் பசியால் துடிப்பார்கள் என்று இதுவரை எந்த விழாக்காரர்களும் நினைத்ததில்லை ..!? பஞ்சுவாலிட்டி அப்படி இருக்கிறது எம்மிடம்..//<br /><br />அடடா...உள் நாட்டில் தான் தமிழர்கள் இப்படி என்றால், வெளி நாட்டிலுமா.<br />வாழ்க தமிழ்! திருந்தவே மாட்டார்கள் நம் ஆட்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-54368179926530486712011-07-30T06:48:54.130-07:002011-07-30T06:48:54.130-07:00உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..? ஏன் அவங்க மனகட...உங்களுக்கு உதுதான் வேலையாபோச்சு..? ஏன் அவங்க மனகட்டுப்பாட்டோட இருந்திருப்பாங்க உங்கள மாதிரி எல்லோரையும் எட போடாதீங்கன்னாள் இதுக்கு பிறகு காட்டான் கதைப்பானா..!?//<br /><br />கதை, கந்தல் தான், ஆர் சொன்னது, அவங்கள் மனக் கட்டுப்பாடோடை இருப்பாங்கள் என்று. <br />ஹி....ஹி.....<br />இந்தக் காலத்திலை அதுவும், பஞ்சும் நெருப்பும் பத்தினால் சும்மாவே இருப்பாங்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-58476591482845192682011-07-30T06:48:03.311-07:002011-07-30T06:48:03.311-07:00வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்...வீட்ட வந்து மனிசிட்ட சொன்னன் ஆறு மாதமா ஒன்னா இருந்தவைய ஐய்யர் நாள் பார்த்து கொடுத்திருக்கார் கலியாண வீட்டிற்குன்னேன்..//<br /><br />அவ்...ஆறுமாதமா ஒன்னா இருந்தவைக்கு ஏன் அண்ணே கலியாணம்?<br />சம்பிரதாயத்துக்கே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-73734528692580759012011-07-30T06:46:57.012-07:002011-07-30T06:46:57.012-07:00எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு ...எட்டு மணிக்கே ஏர்போட் போய் சேர்தாச்சு மாப்பிள ஒரு கோப்பி கூட வாங்கித் தரல்ல//<br /><br />யோ....நீர் என்ன மனுசனைய்யா?<br />புது மாப்பிளை, ஆர்வக் கோளாறிலை எவ்வளவு ஆவலாக இருப்பார், எவ்ளோ அவசரமாக இருப்பார். அவரிடம் போய், நீங்கள் கோப்பி கேட்கலாமா. இது நியாயமா,.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-4012517564786202952011-07-30T06:45:53.666-07:002011-07-30T06:45:53.666-07:00இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச...இவன் காலை மூன்று மணிக்கே முப்பது தடவ டெலிபோன் அடிச்சிட்டான்.. இப்பிடிதான் புது மாப்பிளைகள்..!?//<br /><br />ஏன் அண்ணே, ஆளுக்கு இருப்புக் கொள்ளலையோ,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-32387713864412326262011-07-30T06:45:28.505-07:002011-07-30T06:45:28.505-07:00எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறத...எல்லாருக்கும்தானேடா மனிசி வாரது.. கலியாணம் கட்டுறது.. இதை ஏண்டா ரகசியமா வைத்திருக்கன்னா இல்ல மச்சான் உனக்கு ஒன்றும் விளங்காது..//<br /><br />ஒரு வேளை, உங்களுக்குச் சொன்னால் கண்ணூறு பட்டு, மனுசி வாற வழியிலே ஏர் போர்ட்டிலை யாராச்சும் தூக்கிட்டா மாப்பிளை என்ன பண்ணுறது;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-53795948859885319332011-07-30T06:44:24.066-07:002011-07-30T06:44:24.066-07:00இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்ல...இப்ப கொஞ்சகாலமா காட்டான் வண்டிய இரவல் கொடுப்பதில்லைன்னு சொன்னா கேட்கிறானில்ல//<br /><br />ஏன் மனுசி வெருட்டி வைச்சிருக்கிறாவோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-36365762195762399702011-07-30T06:43:59.549-07:002011-07-30T06:43:59.549-07:00மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம் விசாரித்தப...மச்சான் எப்பிடி இருக்கிறாய் என்று நலம் விசாரித்தபடியே தான் ஒரு அலுவலா ஏர்போட் போகோனும் உன்ர மாட்டு வண்டிய தாருவாயோ ஒருக்கான்னான்..?//<br /><br />ஏன் அண்ணே, மாட்டு வண்டி கூட அங்கே ஓடுறீங்களே;-)))<br /><br />வாழ்க தமிழ்! வளர்க காட்டான் புகழ்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-91961408327280182072011-07-30T06:43:16.654-07:002011-07-30T06:43:16.654-07:00அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்ச...அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க..//<br /><br />முள்ளை, முள்ளாலை தான் எடுக்கனும் என்ற பழமொழிக்கு அமைவாக, நீங்களும் சோமபானத்தைப் போட்டிட்டு வந்து குரல் வுடுறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-60507666440600067252011-07-30T06:43:07.556-07:002011-07-30T06:43:07.556-07:00அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்ச...அட இதுவாது பரவாயில்ல.. சில நேரம் வீட்ட பூட்டிவைச்சுட்டு திறப்ப கொடுக்காம சோம பாணத்த போட்டுட்டு சுறுண்டு படுக்கிறீங்க..//<br /><br />முள்ளை, முள்ளாலை தான் எடுக்கனும் என்ற பழமொழிக்கு அமைவாக, நீங்களும் சோமபானத்தைப் போட்டிட்டு வந்து குரல் வுடுறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-23851802699701133312011-07-30T06:42:27.229-07:002011-07-30T06:42:27.229-07:00அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம்...அப்படி இருக்கிறவன் வேலை தலத்தில் சாப்பிட கூட நேரம் இருந்திருக்காது.. அட வீட்ட வந்து சாப்பிடுவம்ன்னு வந்தா மீன்சட்டிய பூனை நக்குற மாதிரி நக்கி வைச்சிருக்கீங்க..?//<br /><br />அது உங்கடை பிழை, எப்பவுமே பந்திக்கு முந்து என்று தானே சொல்லுறாங்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-64234661240851006632011-07-30T06:41:56.680-07:002011-07-30T06:41:56.680-07:00இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்...இவங்க எல்லாரையும் தாங்க காட்டான் என்ன சத்திரமா கட்டி வைச்சிருக்கான்..!?//<br /><br />அண்ணே, உங்கடை கொக்கத் தடியையும், கோமணத்தையும் பார்த்த பிறகு, சில வேளை பொடியள் நினைச்சிருக்கலாம், உங்களுக்குப் பரந்த மனசு என்று;-)))<br />(நான் சொல்வது இப்ப நீங்கள் ப்ளாக்கில் போட்டிருக்கும் காட்டானின் படத்தை வைச்சு)நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-29071286442228419032011-07-30T06:40:33.858-07:002011-07-30T06:40:33.858-07:00வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இர...வீட்டுக்கு கீழ வந்ததும் டெலிபோன் கதரும் வீட்டில இருக்கிற பொடியங்களுக்கு.. மச்சான் என்ர வருங்கால மனிசி வந்திட்டாடா வீட்ட காலிபண்னுன்னு!//<br /><br />இது ரொம்ப ஓவர் அண்ணே, நாக்குப் புடுங்குற மாதிரி இவங்களிடம் ரெண்டு கேள்வி கேட்டிருக்கலாம் தானே அண்ணாச்சி,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-75380394033354884582011-07-30T06:39:30.830-07:002011-07-30T06:39:30.830-07:00எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எர...எனக்கு இப்ப கலியாணம் கட்டிறவைய பார்த்தால் வகுறு எரியுது//<br /><br />ஏன் உங்களாலை இப்ப கலியாணம் கட்ட முடியாது என்றோ((((((:நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-66737113324585804312011-07-30T06:39:04.076-07:002011-07-30T06:39:04.076-07:00அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்ட...அட பஞ்சாங்கத்த நிமித்திதான் பார்கோனுமாம் ஆனா காட்டானுக்கு எந்த பக்கம் நிமிந்திருக்கு எந்த பக்கம் கவுண்டிருக்கென்று கண்டு பிடிக்கிறது கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் என்ன செய்யுறது..!//<br /><br />ஏன் அண்ணே, நல்லா வயசு போச்சே, தென்னங் குருத்திலை ஒரு கண்ணாடி செய்து போடலாம் தானே;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-379440915976980458.post-92021427780986709052011-07-30T06:26:33.416-07:002011-07-30T06:26:33.416-07:00நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க...நானும் என்ர பெருச்சாலி வீட்ட அடிக்கடி போகேக்க அங்க இருக்கிற மெய்கண்டான் திருக்குறள் பஞ்சாங்கத்த விரிச்சு பார்பேன்..//<br /><br />மீண்டும் வணக்கம் காட்டான், அது என்ன, பெருச்சாளியா இல்லை, உங்க பெண்சாதி வீடா.ஒரு வேளை.........மனசிலை ஒன்றை நினைச்சு, எழுத்திலை வேறை ஒன்றை எழுதலைத் தானே, <br /><br />மதிப்பிற்குரிட காட்டானின் வீட்டுக்காரம்மா,.........இவ் வரிகளில் கொஞ்சம் ஆழ்ந்த கவனம் செலுத்தவும். <br /><br />எப்பூடி.....குடும்பத்திலை சண்டையை ஏற்படுத்தி விடுவமில்லே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com