முகப்பு

Tuesday 23 August 2011

நம்மவர்கள்......

வணக்கமுங்கோ............

இப்பிடித்தாங்கோ ஒரு நாள் ஊரில என்ர சிவலயயோட வீட்ட போகேக்க அங்க அப்புச்சி தலைமையில அவசர அமைச்சரவை கூட்டம் நடந்துகிட்டிருந்தது.. அதில அடிக்கடி காட்டான்னு என்ர பேர சொல்லேக்க எனக்கு விளங்கீற்று இண்டைக்கு என்னைப்பற்றித்தான் முக்கிய மந்திராலோசனை நடக்குதெண்டு..

இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு...

அப்புறமா அப்புச்சி கூப்பிட்டார்.. என்னன்னு போனா என்னடா காட்டான் உன்ர சிவவல கந்தையண்ட காட்டுக்குள்ள மேய்சிட்டாம் நீ அப்ப என்னத்த புடுங்கிக்கொண்டு இருந்தான்னார்.. இப்பிடித்தாங்க என்ர சிவலயன் எப்பவும் என்னை மாட்டி விட்டுடுவான்..

இதில வேற காலையில கந்தையர் காட்டுப்பக்கமாதான் சிவலய ஓட்டிக்கொண்டு போகோனும் அவன மேயவிட.... நானும் என்ர யிம்மியும் சிவலய பிடிச்சுக்கொண்டு  கந்தயர் காட்டுப்பக்கம் போனா வடலீக்க செம்போட ஒதுங்கிற கந்தையர் முடிச்சது பாதி முடிக்காதது பாதின்னு ஓடிவருவார் தன்ர காட்ட மேயவிடுடுடவானோன்னு ஒரு பயத்தோட..

நாங்க ஒன்னும் சிவலய சும்மா கூட்டிற்று போறதில்லைங்கோ பழைய நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்...

கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.. அப்புச்சியிட்ட இன்னோரு சான்ஸ் கேட்டேன்.. சிவலயனபோல பத்து பேர மேய்ப்பேன்னு உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்..

நானும் சிவலயனிட்ட அப்புச்சி தந்த புண்ணாக்க கொடுத்தேங்க.. அண்டைக்கு எனக்கு அடிச்சாங்க சிவலயன் ஆப்பு.. ஆமாங்க மூக்க புண்ணாக்கு தண்ணியில விட்டு சுழியோடி புண்ணாக்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்ணிய விட்டுட்டான்யா என்ர சிவலயன்....

அதுக்கு பிறகு அப்புச்சியிண்ட பேச்ச மீற முடியாமதாங்க நான் வெளிநாடு வந்தேனுங்க... என்ன அனுப்பேக்க மணியண்ணயிட்டதான் அனுப்போனும்ன்னு பிரான்சுக்கு அனுப்பி வச்சாங்க... பிரான்ஸ் வந்த முதல் நாள் மணியண்ண கேட்ட கேள்வி.. என்னடா காட்டான் உன்ர கோத்தைக்கும் கொப்பருக்கும் (அம்மா,அப்பா) அறிவு இருக்கோன்னு..

ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...

இப்ப நானும் பாக்கிறேன் 12,13 வயசி பொடியள தனியா அனுப்புறாங்க... அட மாடு மேச்ச காட்டானே இஞ்ச வரேக்க அவங்க வரக்கூடாதோன்னு நீங்க கேப்பீங்க.. யாரையா வரவேண்டாம்ன்னு சொல்லுறது ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!? அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??

சில தாய்மார்கள் இப்பிடி வருகிற பொடியங்கள வீட்ட வித்து காணியவித்து அனுப்புறாங்க அங்க காச கொடுத்தவன் இறுக்கேக்க இவங்க இஞ்ச இருக்கிற சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??

தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

ஒரு சிறுவனை அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கவிடாது.. குருவி தலையில் பணங்காய வைக்கும் எங்கட ஆட்கள் சொல்லக்கூடாது எங்கட பொடியங்கள் வன்முறைப்பாதையில் செல்கிறாங்கன்னு... அதை சொல்ல இப்பிடியான சிறுவர்களை அனுப்பும் மனிதப்பேய்களுக்கு உரிமையில்லை..??

எனக்கும் தெரியும் இப்பிடி வரும் சிறுவர்கள் மட்டும்தான் இப்பிடி செய்கிறார்களா..? இங்கு பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காது வேலை வேலைன்னு ஓடுபவர்களின் பிள்ளைகளில் சிலரும்  இப்படி இருக்கிறார்கள்தான் அதை நான் மறுக்கவில்லைத்தான்... ஆனால் இவர்களை கண்டிச்சு திருத்தக்கூடிய சூழலலில் இங்கு பெற்றோர் இருப்பதால் திருந்துவதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கின்றது... ஆனால் பெற்றோர்களே இல்லாமல் தனித்து இருக்கும் சிறுவர்களை யார்  மாற்றுப்பாதையில்அழைத்துச்செல்வது..?

இதெல்லாம் காட்டான் சொன்னா எடுபடப்போறதில்லைங்கோ... ஆனா இத எழுத காரணம் என்ன பாதிச்ச ஒரு சம்பவம்தாங்கோ..என்ர மணியண்ண எப்பிடின்னா ஊரில சொல்லுவாங்களே பக்கத்து இலைக்கு பருப்பு வேணுன்னு(தனக்கு இலையில் பருப்பு இல்லைன்னா சாப்பாடு பரிமாறுபவரை அழைத்து தம்பி பக்கத்து இலைக்கு பருப்பு இல்லைன்னு சொல்லுவாங்க அவரும் பருப்புச் சட்டியோடு வரும்போது  வந்தது வந்திட்டீங்க எனக்கும் போடுங்க என்பார்கள்..!!??) அதபோல என்னடா காட்டான் ஒருகிழமைதான் லீவெண்டு பரிசில நிக்கிறாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு லண்டன் பக்கம் போகலாமேன்னார்... நானும் பார்தன் இவருக்கு ஒரு சொந்தகாரன் லண்டனில இருக்கிறார்தானே ஓசியில ஓட்டுமடம் போகலாம்ன்னு...!!?  லீவ பிள்ளைகளோட இன்பச்சுற்றிலா சுத்தி வருவோமெண்டு மாட்டுவண்டிய எடுத்தா ஒரு உரவாக்கோட மணியண்ண வந்து நிக்கிறார்.. அட காட்டான் சின்னவங்களோட போகேக்க நீ கஷ்டப்படுவாய் அதுதான் நானும் உன்கூட வர்ரேன்னுட்டார்...!!??

இனி என்ன செய்ய முடியும் மாட்டு வண்டியில மணியண்ணையையும் கூட்டிக்கொண்டு லண்டனுக்கு போனா அங்க அவங்கள் மணியண்ணைக்கு நெரிங்கிய சொந்தமாம்.. மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுறன் இப்பிடிபட்ட நெரிங்கிய சொந்தக்காரங்களின் வீட்டில் நான் கண்ட காட்சிதான்யா என்ர மனச குடைஞ்சு இந்த பதிவ எழுத தூண்டியது....!!

அந்த வீட்டில் ஒரு நாப்பது நாப்பத்தைந்து வயசு மதிக்கக்கூடியவர் ஒரு பத்து பதினொன்னு வயசு மதிக்கதக்க தன்ர மகளோடு வந்து இருக்கிறார்.. நமக்குதானே பேச்சுக்கு ஒரு ஆள்தேவை எல்லோரும் வேலை வேலைன்னு ஓடுறாங்க இவர் வந்து ஒரு மாசம் பேச்சுக்கு நடுவே நான் கேட்டேன் என்னங்க உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??

எனக்கு இந்த முட்டாள் பெற்றோறை இப்பிடி எழுதி திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுப்பா..நாங்க எங்க போறோமையா....!!??

















நல்லா பாருங்கையா மணியண்ண இதுக்குள்ள தான்யா இருக்கிறார் வண்டிய கப்பலுக்கதானாம் ஏத்தோனும் லண்டன் போறத்துக்கு... இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....

159 comments:

Rathnavel Natarajan said...

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??
அருமையான பதிவு. உங்கள் ஆதங்கம் நெஞ்சைத் தொடுகிறது.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

கோகுல் said...

கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.//

என்னய்யா இது காட்டானுக்கு வந்த சோதன!

கோகுல் said...

அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??//


என்னங்க பண்றது பணத்தை மட்டும் சேர்க்கப்போய் உறவுகளையும் சில சமயங்களில் வாழ்க்கையயுமே தொலைக்க வேண்டியுள்ளது!
வருத்தம் தான்!

காட்டான் said...

Rathnavel said...
நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??
அருமையான பதிவு. உங்கள் ஆதங்கம் நெஞ்சைத் தொடுகிறது.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா...

Unknown said...

மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுற//
//
ரொம்ப நெருக்கமா நடந்திருக்கு என!அது தான் இவ்வளவு தாக்கம் பதிவு முழுதுமாய்!

Unknown said...

இன்ட்லி,தமிழ் பத்து போட்டாச்சு..தமிழ்மணம் இணையுங்கோ வாறன்

காட்டான் said...

கோகுல் said...
கந்தையர் வந்து கூச்சல் போட்டது அப்புச்சிக்கு கொஞ்சம் சூடாப்போச்சு சிவலயனயே மேய்க்க தெரியாத உனக்கு எதிர்கால வாழ்க்கை இஞ்ச சிரமம் உன்ன வெளிநாட்ட அனுப்ப போறம்ன்னு முடிவெடுத்திட்டோம்ன்னார்.//

என்னய்யா இது காட்டானுக்கு வந்த சோதன!

ஆமா மாப்பிள சிவலயன் எனக்கு வைச்ச ஆப்ப நான் இன்னும் மறக்கேல...!!!!???

காட்டான் said...

கோகுல் said...
அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

நாளைக்கு நல்லதபோல ஒரு கெட்டது நடந்தா யாரையா பதில் சொல்லுறது..!? இந்த பச்ச புள்ளைய அனுப்பியதாய் ஒருகணம் நினைச்சுப்பாத்தாவா..
இதன் பாதிப்புக்களை... ?? வெளிநாட்டு மோகத்திற்கு ஒரு அளவே இல்லையாப்பா..??//


என்னங்க பண்றது பணத்தை மட்டும் சேர்க்கப்போய் உறவுகளையும் சில சமயங்களில் வாழ்க்கையயுமே தொலைக்க வேண்டியுள்ளது!
வருத்தம் தான்!

இதன் தாக்கம் இப்போதே தெரிய தொடங்கீற்று...வருங்காலம் எப்பிடியோ...?????

காட்டான் said...

மைந்தன் சிவா said...
மணியண்ணையின் மனிசியின் சகோதரியின் கணவரின் தாயின் அண்ணனின்.......... வேண்டாம் விட்டுடுற//
//
ரொம்ப நெருக்கமா நடந்திருக்கு என!அது தான் இவ்வளவு தாக்கம் பதிவு முழுதுமாய்!

23 August 2011 08:18
இதுதானப்பு எப்பிடி அடிச்சாலும் கண்டு பிடிச்சிடுறாங்கள்...!!!??? ஹி ஹி

Anonymous said...

சபாஷ் காட்டான் ,நகைச்சுவையாய் தொடங்கி ஒரு சீரியசான மேட்டரை சொல்லியுள்ளீர்கள்,
எல்லாம் வெளிநாட்டு மோகம். படிக்க வேண்டிய வயசில் அதை குழப்பி பணம் பார்க்க வெளிநாடு அனுப்புகிறார்கள். இதனால் சிறுவர்களின் இளமை கால இன்பங்கள் எல்லாம் இழந்து குருவி தலையில் பனங்காய் போல பொறுப்புக்களை சுமத்தி அவர்களை தனிமை படுத்துகிறார்கள்.
என்று தணியும் இது...

Anonymous said...

அப்புச்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள் ...

ஒரு ஆடு கூட மேய்க்க தெரியாத அப்பாவியை எப்பிடி தான் அப்புச்சி பிரான்சுக்கு அனுப்பினார் ஹிஹி

Anonymous said...

தமிழ் மணத்தில இனச்சுவிட்டிருக்கன் காட்டு :-)

காட்டான் said...

கந்தசாமி. said...
சபாஷ் காட்டான் ,நகைச்சுவையாய் தொடங்கி ஒரு சீரியசான மேட்டரை சொல்லியுள்ளீர்கள்,
எல்லாம் வெளிநாட்டு மோகம். படிக்க வேண்டிய வயசில் அதை குழப்பி பணம் பார்க்க வெளிநாடு அனுப்புகிறார்கள். இதனால் சிறுவர்களின் இளமை கால இன்பங்கள் எல்லாம் இழந்து குருவி தலையில் பனங்காய் போல பொறுப்புக்களை சுமத்தி அவர்களை தனிமை படுத்துகிறார்கள்.
என்று தணியும் இது...

ஆமா மாப்பிள சில குருவிகள் பணங்காய சுமக்கமுடியாம பாலுங்கிணத்தில விழுகின்றன சொன்னா நீ வெளிநாட்ட வந்திட்ட ஏன் நாங்க வரக்கூடாதோன்னுறாங்க யார் வேண்டாம்ன்னு சொன்னது வந்து பாருங்கோ... அப்பதானே தெரியும் இவங்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எண்டு ஆனா சிறுவர்கள தனியா அனுப்பாதீங்கோயா....

காட்டான் said...

கந்தசாமி. said...
சபாஷ் காட்டான் ,நகைச்சுவையாய் தொடங்கி ஒரு சீரியசான மேட்டரை சொல்லியுள்ளீர்கள்,
எல்லாம் வெளிநாட்டு மோகம். படிக்க வேண்டிய வயசில் அதை குழப்பி பணம் பார்க்க வெளிநாடு அனுப்புகிறார்கள். இதனால் சிறுவர்களின் இளமை கால இன்பங்கள் எல்லாம் இழந்து குருவி தலையில் பனங்காய் போல பொறுப்புக்களை சுமத்தி அவர்களை தனிமை படுத்துகிறார்கள்.
என்று தணியும் இது...

ஆமா மாப்பிள சில குருவிகள் பணங்காய சுமக்கமுடியாம பாலுங்கிணத்தில விழுகின்றன சொன்னா நீ வெளிநாட்ட வந்திட்ட ஏன் நாங்க வரக்கூடாதோன்னுறாங்க யார் வேண்டாம்ன்னு சொன்னது வந்து பாருங்கோ... அப்பதானே தெரியும் இவங்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எண்டு ஆனா சிறுவர்கள தனியா அனுப்பாதீங்கோயா....

ஆகுலன் said...

பொறுங்கோ காட்டான் வாசித்து விட்டு வாறன்..உங்களை தமிழ்மணத்தில் இணைத்து விட்டார்கள் சந்தோசம்.....

காட்டான் said...

கந்தசாமி. has left a new comment on your post "நம்மவர்கள்......": 

அப்புச்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள் ...

ஒரு ஆடு கூட மேய்க்க தெரியாத அப்பாவியை எப்பிடி தான் அப்புச்சி பிரான்சுக்கு அனுப்பினார் ஹிஹி 

ஹிஹி அது சிவலயன் மாப்பிள... சிவலயன்..

காட்டான் said...

கந்தசாமி. has left a new comment on your post "நம்மவர்கள்......": 

தமிழ் மணத்தில இனச்சுவிட்டிருக்கன் காட்டு :-) 

நன்றி மாப்பிள இண்டைக்குதான் நான் தமிழ் மணத்தில கால் வைச்சிருக்கன்.. 

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

பொறுங்கோ காட்டான் வாசித்து விட்டு வாறன்..உங்களை தமிழ்மணத்தில் இணைத்து விட்டார்கள் சந்தோசம்..... 

வாடா செல்லம் ஏதோ நாலு நல்லவர்கள் இருகிறதால தமிழ்மணத்திற்கும் வந்திட்டேன்யா..

ஆகுலன் said...

///ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...///

மேயர் ஆகீடிங்க தான அப்புறம் என்ன.... இருந்தாலும் உங்க அப்புச்சி ரொம்ப நல்லவர்...அந்த சிவலயன் தப்பிச்சுது இல்லையா....

அடுத்த பதிவில உந்த மீசை மேட்டர்ருக்கு ஒரு முடிவு வைக்கணும்....

ஆகுலன் said...

////விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??////

இதுதான் முக்கிய பிரச்சனை.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...கனபேருக்கு காசை சரியா உபயோகிக்க தெரியாது....

ஆகுலன் said...

காட்டான் உங்க எழுத்து நடை அருமை..தொடர்ந்து இப்படியே எழுதுங்கோ..........

///நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)///
விளக்கம் அருமை....எனக்கும் தெரியும் ஆ....

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

///ஏன்னா நான் சின்ன புள்ளையாம் தனியா இப்பிடி அனுப்பக்கூடாதாம்.. அப்ப எனக்கு ஆகுலனை விட அரும்பு மீசை கூட இருந்திச்சு... அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...///

மேயர் ஆகீடிங்க தான அப்புறம் என்ன.... இருந்தாலும் உங்க அப்புச்சி ரொம்ப நல்லவர்...அந்த சிவலயன் தப்பிச்சுது இல்லையா....

அடுத்த பதிவில உந்த மீசை மேட்டர்ருக்கு ஒரு முடிவு வைக்கணும்.... 

அட நீ வேற என்ர பொடியங்கள் மக்டோனால்ல சாப்பிடேக்க இவனுங்க சிவலயனதான் சாப்பிடுறாங்கோவோன்னு மனசு பதறுதய்யா...!!!??? ஹிஹி மீசைய வைச்சே நீ ஒரு பதிவ தேற்றிடுவாய்யா எனக்கு விளங்கீச்சையா உன்ர டெக்கினுக்கு...

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

////விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??////

இதுதான் முக்கிய பிரச்சனை.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...கனபேருக்கு காசை சரியா உபயோகிக்க தெரியாது.... 

பரவாயில்லையே உனக்கு விளங்குதையா உன்ன மாதிரியே எல்லாரும் இருந்தா எவ்வளவு சந்தோஷமையா..

ஆகுலன் said...

///அட நீ வேற என்ர பொடியங்கள் மக்டோனால்ல சாப்பிடேக்க இவனுங்க சிவலயனதான் சாப்பிடுறாங்கோவோன்னு மனசு பதறுதய்யா...!!!??? ஹிஹி மீசைய வைச்சே நீ ஒரு பதிவ தேற்றிடுவாய்யா எனக்கு விளங்கீச்சையா உன்ர டெக்கினுக்கு...////

சிவலையன ரொம்ப மிஸ் பண்ணுறீங்க போல......வெளிநாட்டு வாழ்கையில் மாடு ஆடு எண்டு எல்லாம் பார்கேலாது....

அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி.....

ஆகுலன் said...

//பரவாயில்லையே உனக்கு விளங்குதையா உன்ன மாதிரியே எல்லாரும் இருந்தா எவ்வளவு சந்தோஷமையா..//

இப்ப அங்க இருந்து வருற கனக்க பொடியள் குழப்படி பொடியள் அதுதான் தாய்தகப்பன் இங்க அனுப்பி விடுகினம் பிறகு என்ன ஜாலி தான்.....

நான் குழப்படி இல்ல எண்டு சொல்லேல்ல ஆனா பெரிய குழப்படி இல்ல சும்மா சின்ன சின்னதா....

Unknown said...

சிரிப்புடன் தொடங்கி முடிவில்
சிந்திக்க வைத்துள்ளிர்
காட்டான்!
உங்களின் மனித நேயமும்
பண்பாடும் கண்டு, நான் மட்டற்ற
மகிழ்ச்சி கொண்டேன்
நன்றி நண்ப!

புலவர் சாஇராமாநுசம்

உலக சினிமா ரசிகன் said...

நண்பா!
பிறந்த நாட்டை விட்டு பெரியவர்கள் போவதே கஷ்டம்.
பிஞ்சுகளின் நிலையை சொல்லவே வேண்டாம்.
மிக ஆக்க பூர்வமான பதிவு.

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

காட்டான் உங்க எழுத்து நடை அருமை..தொடர்ந்து இப்படியே எழுதுங்கோ..........

///நீத்து பெட்டிய(புட்டு அவிக்க பனை ஓலையால் செய்த ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம்...!!??)///
விளக்கம் அருமை....எனக்கும் தெரியும் ஆ....

நன்றிடா செல்லம்.. எனக்குத்தெரியும் உனக்கு நீத்துப்பெட்டிய தெரியுமெண்டு உன்ர பதிவுக்கு முதல்முதலாய்  வரும்போது உன்ர எழுத்திலேயே நான் கண்டுபிடிச்சிட்டேன்.. ஆனா சில ஆக்கள் ஐம்பது வயதில் இஞ்ச வந்திட்டு நான் கையால சாப்பிடமாட்டன் கரண்டியாலதான் சாப்பிடுவன்னு கதையலப்பாங்க..!!?? நீ சின்ன வயதில வந்தாலும் இதையெல்லாம் மறக்காம இருக்கிறியே இதுக்கு நான் தலைவணங்கிறேன்..!!

Chitra said...

இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

..... illegal immigrants???? mmmm....

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

///அட நீ வேற என்ர பொடியங்கள் மக்டோனால்ல சாப்பிடேக்க இவனுங்க சிவலயனதான் சாப்பிடுறாங்கோவோன்னு மனசு பதறுதய்யா...!!!??? ஹிஹி மீசைய வைச்சே நீ ஒரு பதிவ தேற்றிடுவாய்யா எனக்கு விளங்கீச்சையா உன்ர டெக்கினுக்கு...////

சிவலையன ரொம்ப மிஸ் பண்ணுறீங்க போல......வெளிநாட்டு வாழ்கையில் மாடு ஆடு எண்டு எல்லாம் பார்கேலாது....

அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி..... 

பரவாயில்லயே கப்புன்னு பிடிக்கிறாய் அப்ப உனக்கு கொமண்டு போட ரெடியாகவேண்டியதுதான்..!!!??

Chitra said...

யோசிக்காமல் செய்யும் விஷயங்களை குறித்த உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் புரிய வேண்டிய அந்த பெண்ணின் பெற்றோர் கவலைப்பட்டதாக தெரியலியே. :-(

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//பரவாயில்லையே உனக்கு விளங்குதையா உன்ன மாதிரியே எல்லாரும் இருந்தா எவ்வளவு சந்தோஷமையா..//

இப்ப அங்க இருந்து வருற கனக்க பொடியள் குழப்படி பொடியள் அதுதான் தாய்தகப்பன் இங்க அனுப்பி விடுகினம் பிறகு என்ன ஜாலி தான்.....

நான் குழப்படி இல்ல எண்டு சொல்லேல்ல ஆனா பெரிய குழப்படி இல்ல சும்மா சின்ன சின்னதா.... 

சின்னவயதில குழப்படி செய்தவங்க பெரியவங்க ஆனதும் அமைதியாயிடுவாங்க ஏன்னா இதெல்லாம் நான் செய்யாததான்னு..??? ஆனா சின்ன வயசில அமுசடக்கியலா இருக்கிறவங்க ஆபத்தானவங்க..!! நீ செய்யய்யா சின்னச்சின்ன குழப்படி...!!? காட்டான் செய்யாததா..?? இப்ப பாரப்பு படலைகள தட்டுறன் அமைதியா..ஹி ஹி..!!??

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

சிரிப்புடன் தொடங்கி முடிவில்
சிந்திக்க வைத்துள்ளிர்
காட்டான்! 
உங்களின் மனித நேயமும்
பண்பாடும் கண்டு, நான் மட்டற்ற
மகிழ்ச்சி கொண்டேன்
நன்றி நண்ப!

புலவர் சாஇராமாநுசம் 
நன்றீங்கையா நீங்க எனக்கு முதல் முதல் எழுதிய கவிதையதான்யா இனி முகப்பில போடலாம்ன்னு யோசிக்கிறன் உங்கட அனுமதி வேண்டும்..

காட்டான் said...

உலக சினிமா ரசிகன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

நண்பா!
பிறந்த நாட்டை விட்டு பெரியவர்கள் போவதே கஷ்டம்.
பிஞ்சுகளின் நிலையை சொல்லவே வேண்டாம்.
மிக ஆக்க பூர்வமான பதிவு. 

நன்றி மாப்பிள இண்டைக்கு டக்குன்னு வந்திட்டீங்க கடைய வேளைக்கே பூட்டீட்டிங்களோ.. பிசுனசு முக்கியம் சொல்லிபூட்டன் ஆமா..!!??

காட்டான் said...

Chitra has left a new comment on your post "நம்மவர்கள்......": 

இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?

..... illegal immigrants???? mmmm.... 
அதுக்குதான் சகோதரி பெட்டிய கொழுவாதவங்களுக்கு காட்டான் புரோக்கர் வேலை பார்தான்.. ஆனா மணியண்ணையின் விசயத்துக்கு பிறகு கொஞ்சம் யோசிக்கிறன்...!!!!?? தொழில மீண்டும் தொடங்கலாமா..!!??

காட்டான் said...

Chitra has left a new comment on your post "நம்மவர்கள்......": 

யோசிக்காமல் செய்யும் விஷயங்களை குறித்த உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் புரிய வேண்டிய அந்த பெண்ணின் பெற்றோர் கவலைப்பட்டதாக தெரியலியே. :-( 
உண்மைதான் சகோதரி எனக்கு இந்த பிள்ளைய பாத்தபிறகுதான் உறைக்கிது.. நாங்க எவ்வளவு கத்தினாலும் அவங்க கேக்கிறமாதிரி இல்லையே..???

இராஜராஜேஸ்வரி said...

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்//

கனமான பகிர்வு.

காட்டான் said...

இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "நம்மவர்கள்......": 

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்//

கனமான பகிர்வு. 


நன்றியம்மா உங்கட வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

காட்டான் லேட்டா வந்தாலும் காட்டமா வந்திருகிங்க.

சுதா SJ said...

காட்டான் மாமா, கொஞ்சம் லேட்டாக பதிவு போட்டாலும் , அசத்தல் ரகம் பதிவு, படிச்சுட்டேன் வெயிட் வோட் போட்டுட்டு வாறன்..

சுதா SJ said...

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது.

சுதா SJ said...

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது.

காட்டான் said...

தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "நம்மவர்கள்......": 

காட்டான் லேட்டா வந்தாலும் காட்டமா வந்திருகிங்க. 

நன்றி மாப்பிள உங்கட வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்...

சுதா SJ said...

//உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்//


ஹி ஹி
என்ன ஒரு வில்லத்தனம் அவங்களுக்கு,
கடைசியில் எங்க காட்டான் மாமா இப்புடி கவுத்துட்டாங்களே... அவ்வவ்

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

காட்டான் மாமா, கொஞ்சம் லேட்டாக பதிவு போட்டாலும் , அசத்தல் ரகம் பதிவு, படிச்சுட்டேன் வெயிட் வோட் போட்டுட்டு வாறன்.. 

வாடா மருமோனே உன்னால இண்டைக்கு நான் வீட்ட வரவில்லை.. பின்ன பதிவு பதிவுன்னு நீ கேட்டா நான் என்னையா செய்யிறது.. இனி கொஞ்ச நாளைக்கு என்ன குழமட்டும் போடவிடுய்யா...

சுதா SJ said...

//அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...//


அவ்வ்... நான் வரும் போது இதவிட சின்னப்பையன், அப்போது இதற்காக வருத்தப்பட்டாலும்.. இப்போது சந்தோசமே.... ஏன் எனில் அப்படி வராவிடில் "சில" மனிதர்களை கடைசி வரை புரியாமலே போய் இருப்பேனே என்று...

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது. 

மருமோனே நீ என்னை ரெம்ப புளுகிற வெக்கமாய் இருக்கையா...!!!!??????? மற்றவங்க நினைக்கப்போறாங்க மாமனும் மருமோனும் சொல்லிவைச்சு அடிக்கிறாங்கோன்னு...

சுதா SJ said...

/////சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??////


சரியாக சொன்னீர்கள். இங்குள்ள பொடியன்களின் அட்டகாசத்துக்கு மூல காரணமே இதுதான்.

சுதா SJ said...

//உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?
///


இப்படி பல பேர், வெளிநாட்டு மோகத்துக்கு அடிமையாகி அழகான குடும்பத்தை விட்டு வந்து ஒவ்வொன்னும் ஒவ்வொரு திக்கில் இருக்குதுவள், இவர்களை பார்த்து பரிதாப படுவதை விட எனக்கு எரிச்சல் தான் அதிகம் வருது... குடும்ப சந்தோசத்தை விட்டு வந்து பணத்தில் என்ன சுகத்தை தேடுதுவளோ

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//உந்த கதையெல்லாம் வேண்டாம் இப்ப நான் சொல்லுறத செய்பாப்போம்ன்னு ஊற வைச்ச எள்ளு புண்ணாக்க நிறைய தண்ணி விட்டு தந்தார் இத உன்ர சிவலயன் முழுக்க குடிச்சா மேற்கொண்டு பேசுவோம்ன்னார்//


ஹி ஹி 
என்ன ஒரு வில்லத்தனம் அவங்களுக்கு, 
கடைசியில் எங்க காட்டான் மாமா இப்புடி கவுத்துட்டாங்களே... அவ்வவ் 

பாத்தியா மருமோனே உன்ர காட்டான் மாமாவுக்கு எல்லாருமே கஷ்டமான பரீச்சைதான் வைக்கிறாங்க... ஹி ஹி ஹி..!!

சுதா SJ said...

///காட்டான் said...
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......":

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது.

மருமோனே நீ என்னை ரெம்ப புளுகிற வெக்கமாய் இருக்கையா...!!!!??????? மற்றவங்க நினைக்கப்போறாங்க மாமனும் மருமோனும் சொல்லிவைச்சு அடிக்கிறாங்கோன்னு...
////



சொல்லுறவன் சொல்லீட்டு போகட்டுமே... ஏன் மாமாவை நானே பாராட்டாட்டி வேற யார் பாராட்டுறதாம் ,
அதை விட இப்பாராட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ஏன் மாமா, ஹி ஹி,

( அப்புறம் இப்பவே... இங்க வலை உலகில் காட்டானின் சொந்த மருமோனோ நீ என்று நிறைய பேர் விசாரிக்கிறான்கப்பா)

சுதா SJ said...

//நாங்க எங்க போறோமையா....!!??//


சந்தேகமே இல்லை அழிவை நோக்கித்தான். வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் வரை நம்மவரை திருத்த முடியாது....

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//அதவிட 18வயசு வேற... நானும் வந்தபோது இஞ்ச நாந்தான் வயதில குறைஞ்சவன்...//


அவ்வ்... நான் வரும் போது இதவிட சின்னப்பையன், அப்போது இதற்காக வருத்தப்பட்டாலும்.. இப்போது சந்தோசமே.... ஏன் எனில் அப்படி வராவிடில் "சில" மனிதர்களை கடைசி வரை புரியாமலே போய் இருப்பேனே என்று... 

அட நான் ஏன் இஞ்ச வந்தேன்னு அழுது இருக்கேன்யா... இத்தனைக்கும்  மணியண்னை எனக்கு எல்லாமா இருந்தும்கூட..!!? அப்பிடிப்பார்கையில் உன்ர நிலமை என்னைவிட மோசமையா.. இஞ்ச எல்லாருக்கும் மணியண்ணை மாதிரி கிடைக்க மாட்டீனம்.. என்னை காட்டானாகவே வைச்சிருந்தாரையா அந்த நல்ல மனசுக்காரன்.. அப்ப அவர்மேல கோவம் வரும் இப்ப அத நினைச்சு உருகுகிறேன்...

சுதா SJ said...

//ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!?///


எதைப்பற்றி நான் நினைக்க படாது என்று நினைக்குறேனோ அதையே நினைவு படுத்தி விட்டீர்கள் மாமா. இங்கத்த சொந்தங்களை நினைத்தாலே கடுப்புத்தான் வரும்... விடுங்கள் என்னைப்பொறுத்தவரை அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தண்டிப்பதை விட புறக்கணிப்பதுதான் சரியான தண்டனை என்று நினைக்குறேன், விட்டுத்தள்ளுங்கள் மாமா இதைப்பற்றி பேசபோனால் "அவர்களை' பற்றி ஒரு பதிவே எழுத வேண்டி வந்துவிடும்,

சுதா SJ said...

நகைசுவைக்கு நகைச்சுவை
கருத்துக்கு கருத்து
மிக காத்திரமான படைப்பு
வாழ்த்துக்கள்

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

/////சின்ன பொடியன இறுக்குவாங்க...!!!? அவங்க என்ன செய்வாங்க..? தொல்லை தாங்க முடியாம வயச கூட்டி விசாவ பதிவாங்க... விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??////


சரியாக சொன்னீர்கள். இங்குள்ள பொடியன்களின் அட்டகாசத்துக்கு மூல காரணமே இதுதான். 

சரியா சொன்னீங்க மருமோனே.. இவர்கள் குடும்ப உறவுகளை விலக்கி தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்க இவர்களின் இரக்கமற்ற பெற்றோருக்கும் முக்கிய பங்குண்டு..!!?

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//உங்க மனிசி இல்லையோன்னு அவரு சொல்லுறார்.. இஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுவம்ன்னு...!!?? எப்ப ..!!?? முதல்ல இவருக்கு விசா கிடைக்கோனும்.. அதுக்கு பிறகுதானே ஸ்பொன்சரப்பற்றி கதைக்கலாம்.. இஞ்ச எவ்வளவு பேருக்கு பத்து பதினைஞ்சு வருசமா விசா இல்லாம இருக்கிறாங்க...!!?
///


இப்படி பல பேர், வெளிநாட்டு மோகத்துக்கு அடிமையாகி அழகான குடும்பத்தை விட்டு வந்து ஒவ்வொன்னும் ஒவ்வொரு திக்கில் இருக்குதுவள், இவர்களை பார்த்து பரிதாப படுவதை விட எனக்கு எரிச்சல் தான் அதிகம் வருது... குடும்ப சந்தோசத்தை விட்டு வந்து பணத்தில் என்ன சுகத்தை தேடுதுவளோ 

100% வீதமும் ஒத்துப்போகிறேன் மருமோனே...

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

///காட்டான் said... 
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது. 

மருமோனே நீ என்னை ரெம்ப புளுகிற வெக்கமாய் இருக்கையா...!!!!??????? மற்றவங்க நினைக்கப்போறாங்க மாமனும் மருமோனும் சொல்லிவைச்சு அடிக்கிறாங்கோன்னு...
////



சொல்லுறவன் சொல்லீட்டு போகட்டுமே... ஏன் மாமாவை நானே பாராட்டாட்டி வேற யார் பாராட்டுறதாம் , 
அதை விட இப்பாராட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ஏன் மாமா, ஹி ஹி,

( அப்புறம் இப்பவே... இங்க வலை உலகில் காட்டானின் சொந்த மருமோனோ நீ என்று நிறைய பேர் விசாரிக்கிறான்கப்பா) 

நல்லாத்தான் உறுவிற மருமோனே ஆனா உன்ர மாமாட்ட கோவணந்தாயா மிச்சமா இருக்குதையா.. இப்பிடி பாராட்டுற மருமோனுக்கு என்ர பொட்டைய கட்டிக்கொடுக்கலாம்தான்.. ஆனா இனி வடலி வளர்த்து கள்ளு குடிக்க உனக்கு பொறுமையிருக்கா..?? மருமோனே..

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//நாங்க எங்க போறோமையா....!!??//


சந்தேகமே இல்லை அழிவை நோக்கித்தான். வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் வரை நம்மவரை திருத்த முடியாது.... 

நாங்க அனுபவபட்டவங்க சொல்லுறோம்.. ஆனா அவங்க அத வேறமாதிரி விளங்கிக்கொள்ளுறாங்க.. நெருப்பெண்டு சொன்னா கேக்காதவங்க.. தொட்டுப்பாத்திட்டு கத்துறாங்க ஏன்யா சொல்லேலன்னு.. நாங்க சொல்லேக்க காதில என்ன பஞ்சே வச்சிருந்தீங்க.. என்ன மருமோனே நான் சொல்லுறது சரிதானே...?

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

//ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!?///


எதைப்பற்றி நான் நினைக்க படாது என்று நினைக்குறேனோ அதையே நினைவு படுத்தி விட்டீர்கள் மாமா. இங்கத்த சொந்தங்களை நினைத்தாலே கடுப்புத்தான் வரும்... விடுங்கள் என்னைப்பொறுத்தவரை அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தண்டிப்பதை விட புறக்கணிப்பதுதான் சரியான தண்டனை என்று நினைக்குறேன், விட்டுத்தள்ளுங்கள் மாமா இதைப்பற்றி பேசபோனால் "அவர்களை' பற்றி ஒரு பதிவே எழுத வேண்டி வந்துவிடும், 



Posted by "கற்றது தமிழ்" துஷ்யந்தன் to காட்டான் at 23 August 2011 14:54

நான் அப்பவே யோசிச்சனான் உன்ன இந்தபதிவு கங்கடப்படுத்தீற்று எண்டு மண்னிச்சுகோ மருமோனே.. நீ சொல்வதுபோல் புறக்கணிப்பைபோல் நல்ல தண்டனை எதுவுமில்லை நானே அனுபவப்பட்டு பாத்திருக்கிறேன்..

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

நகைசுவைக்கு நகைச்சுவை 
கருத்துக்கு கருத்து 
மிக காத்திரமான படைப்பு 
வாழ்த்துக்கள் 

அடடா இங்கதான் நீ துண்ட போட்டுட்ட ஏப்பா இப்பிடி பெரிய வார்த்தைகள விடுற.. 

நிரூபன் said...

காட்டான் அண்ணாச்சியின் பதிவு, தமிழ் மண வாசகர் பரிந்துரைக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்டது,.

நான் ஏழாம் ஓட்டுக் குத்திட்டேன்

சுதா SJ said...

///காட்டான் said...
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......":

///காட்டான் said...
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......":

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது.

மருமோனே நீ என்னை ரெம்ப புளுகிற வெக்கமாய் இருக்கையா...!!!!??????? மற்றவங்க நினைக்கப்போறாங்க மாமனும் மருமோனும் சொல்லிவைச்சு அடிக்கிறாங்கோன்னு...
////



சொல்லுறவன் சொல்லீட்டு போகட்டுமே... ஏன் மாமாவை நானே பாராட்டாட்டி வேற யார் பாராட்டுறதாம் ,
அதை விட இப்பாராட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ஏன் மாமா, ஹி ஹி,

( அப்புறம் இப்பவே... இங்க வலை உலகில் காட்டானின் சொந்த மருமோனோ நீ என்று நிறைய பேர் விசாரிக்கிறான்கப்பா)

நல்லாத்தான் உறுவிற மருமோனே ஆனா உன்ர மாமாட்ட கோவணந்தாயா மிச்சமா இருக்குதையா.. இப்பிடி பாராட்டுற மருமோனுக்கு என்ர பொட்டைய கட்டிக்கொடுக்கலாம்தான்.. ஆனா இனி வடலி வளர்த்து கள்ளு குடிக்க உனக்கு பொறுமையிருக்கா..?? மருமோனே..///


ஹி ஹி , ஹும்... எல்லாத்தையும் ஆம்புள சிங்கமா பெத்துபோட்டு, ஹும் இந்த மருமொனுக்கு கொடுத்து வைத்தது அவ்ளோதான் போல்
ஹி ஹி ஹி

சுதா SJ said...

///காட்டான் said...
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......":

//ஆனா ஒண்ட மட்டும் யோசிச்சு பாருங்கோ இப்பிடி வருகிற பொடியங்கள அவங்க சொந்தக்காரங்க தன்ர பிள்ளைபோல நடத்துவார்களா..!!?///


எதைப்பற்றி நான் நினைக்க படாது என்று நினைக்குறேனோ அதையே நினைவு படுத்தி விட்டீர்கள் மாமா. இங்கத்த சொந்தங்களை நினைத்தாலே கடுப்புத்தான் வரும்... விடுங்கள் என்னைப்பொறுத்தவரை அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தண்டிப்பதை விட புறக்கணிப்பதுதான் சரியான தண்டனை என்று நினைக்குறேன், விட்டுத்தள்ளுங்கள் மாமா இதைப்பற்றி பேசபோனால் "அவர்களை' பற்றி ஒரு பதிவே எழுத வேண்டி வந்துவிடும்,



Posted by "கற்றது தமிழ்" துஷ்யந்தன் to காட்டான் at 23 August 2011 14:54

நான் அப்பவே யோசிச்சனான் உன்ன இந்தபதிவு கங்கடப்படுத்தீற்று எண்டு மண்னிச்சுகோ மருமோனே.. நீ சொல்வதுபோல் புறக்கணிப்பைபோல் நல்ல தண்டனை எதுவுமில்லை நானே அனுபவப்பட்டு பாத்திருக்கிறேன்..
///


அட... இதுக்கு போய் எதுக்கு மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம். ஒருவேளை அவர்களால் அப்படி அடிபட்டதால்தான் இன்று ஒரு நல்ல சிலையாக
இருக்கிறேனோ,,?? இப்படி நினைத்து மனதை தேற்ற வேண்டியதுதான்,

உண்மைதான் உலகில் புறக்கணிப்பதை போல் பெரிய தண்டனை எதுவும் இல்லை, இதைத்தான் அவர்களுக்கு நான் கொடுக்கணும் என்று நினைக்குறேன்.

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

///காட்டான் said... 
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

///காட்டான் said... 
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

பதிவில் ஊர் மணம் கமகமக்குது, நம்ம கிராமத்தில் இருக்கிற ஒரு பீலிங் , ஆனா ஒண்டு மாமா உங்கள மாதிரி ஒரு சிலரின் பதிவுகள் தான் இன்னும் நம்ம கிராம பெருமைகளை இங்கே அழியாமல் காப்பாத்துகிறது. 

மருமோனே நீ என்னை ரெம்ப புளுகிற வெக்கமாய் இருக்கையா...!!!!??????? மற்றவங்க நினைக்கப்போறாங்க மாமனும் மருமோனும் சொல்லிவைச்சு அடிக்கிறாங்கோன்னு...
////



சொல்லுறவன் சொல்லீட்டு போகட்டுமே... ஏன் மாமாவை நானே பாராட்டாட்டி வேற யார் பாராட்டுறதாம் , 
அதை விட இப்பாராட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ஏன் மாமா, ஹி ஹி,

( அப்புறம் இப்பவே... இங்க வலை உலகில் காட்டானின் சொந்த மருமோனோ நீ என்று நிறைய பேர் விசாரிக்கிறான்கப்பா) 

நல்லாத்தான் உறுவிற மருமோனே ஆனா உன்ர மாமாட்ட கோவணந்தாயா மிச்சமா இருக்குதையா.. இப்பிடி பாராட்டுற மருமோனுக்கு என்ர பொட்டைய கட்டிக்கொடுக்கலாம்தான்.. ஆனா இனி வடலி வளர்த்து கள்ளு குடிக்க உனக்கு பொறுமையிருக்கா..?? மருமோனே..///


ஹி ஹி , ஹும்... எல்லாத்தையும் ஆம்புள சிங்கமா பெத்துபோட்டு, ஹும் இந்த மருமொனுக்கு கொடுத்து வைத்தது அவ்ளோதான் போல் 
ஹி ஹி ஹி 

மருமோனே இதுக்கும் ஒரு ஐடியா இருக்குது நம்ம தலைவி வழிதான்யா..!!??ஹி ஹி ஹி.. இது நம்மளுக்க மற்றவங்களுக்கு விளங்கீச்சென்னா அடுத்த அம்மா பதிவு போடேக்க வந்து செம்ப நெளிச்சிடுவாங்கையா...

கவி அழகன் said...

மிஸ்டர் காட்டு சார்
சிவலையனை வச்சு சிரிப்பாய் தொடக்கி
கடசில சின்னன்சிருசுகளிண்ட வாழ்க்கையை சீரியஸ்ஸா பார்க்க வசிட்டியலே

நீங்க வர வர சீரியஸ் பதிவரா வந்திட்டு இருகின்கையா

உங்க சமுக நல் எண்ணம் பாராட்டுக்குரியது

Unknown said...

இப்ப வந்து தமிழ்மணம் ஒட்டு போட்டிட்டேன்லே!

ஆகுலன் said...

என்ன இங்க நடக்குது ஆஆ மாமனும் மருமகனும் நல்லாத்தான் இருக்குது.........................

செங்கோவி said...

வந்துட்டேன்....சாரி, நான் ரொம்ப லே போல..

செங்கோவி said...

பணம் ஒன்றே குறிக்கோளாகி, அடிப்படைப் பண்புகளை நாம் இழக்கின்ற நேரம் இது..

செங்கோவி said...

வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகவே வாய்ப்பு உள்ளது போல் தெரிவது தான் வேதனை...

நாம் தடுமாறி, வழி தவறுவதை தொடர்ந்து சுட்டிக்காட்டும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

vidivelli said...

/அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??/



/ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்./

உண்மைதான்..
வெளிநாடெண்டு வெளிக்கிட்டால் பிறகென்ன...
பலபேரில் பலவிதமான மாற்றம் வந்திடுமே...
நல்ல பிள்ளையளும் காட்டன் அண்ணே உங்களைப்போல மாறுதுகளே....hahaaaa

நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்..

Unknown said...

கனமான பகிர்வு மாப்ள!

அம்பாளடியாள் said...

அட வெள்ளித் திரையில யார்ர அது நிக்குறானுன்னு பாத்தா அட அது நம்ம காட்டனுங்க.
அவகளே சொல்லிப்புட்டாக தரமான ஆக்கமுன்னு இதுல கழுத நான்வேற என்ன சொல்லப்போறன் .
நம்ம காட்டனோட ஆக்கம் சமுகத்துக்கு பயனுள்ள தரமான ஆக்கம் அதுக்கும் உங்களுக்கு தெரியும் .

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

இந்தமாதிரிக் கேள்விய பலமுற என்னோட மனசிலையும் கேட்டிருக்கிறன் .கவலைப்படாதீக காட்டான் .ஆனா பதில் கிடைக்குறது ரொம்பக் குறைவு
இந்தமாதிரி கேள்விக்கு .ஏனுன்னா இந்தப் பிழைய விடுகுரவங்களுக்கே இது தெரியாதே .நன்றி காட்டான் குழ பொட்டுர்ரன்.

rajamelaiyur said...

எழுத்து நடை அருமை நண்பா

Unknown said...

வணக்கம் காட்டான்!
சிலநாட்களாக உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்! உங்கள் கேள்விகள், ஆதங்கங்கள் நியாயமானவையே!
இந்தப்பதிவில் நீங்கள் குறிப்பிட்டதுபோல சிலபேரை நானும் பார்த்திருக்கிறேன். என்ன செய்வது? வர வர இந்த நிலைமை அதிகமாவது போலத்தான் தெரிகிறது!
இனி இதெல்லாம் குறையும் என்ற பேச்சுகள் பொய்யாகிப் போனதுதான் நிஜம்!
நம்மவர்களின் ஏராளமான அசட்டுத்தனங்களை எழுதித் திட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. நான்கூட நம்மவர் என்ற தலைப்பில் சில விஷயங்களை எழுதினேன். எழுதுவேன்!
வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத!!!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல எழுத்து நடை

சுதா SJ said...

////காட்டான் said...
ஹி ஹி , ஹும்... எல்லாத்தையும் ஆம்புள சிங்கமா பெத்துபோட்டு, ஹும் இந்த மருமொனுக்கு கொடுத்து வைத்தது அவ்ளோதான் போல்
ஹி ஹி ஹி

மருமோனே இதுக்கும் ஒரு ஐடியா இருக்குது நம்ம தலைவி வழிதான்யா..!!??ஹி ஹி ஹி.. இது நம்மளுக்க மற்றவங்களுக்கு விளங்கீச்சென்னா அடுத்த அம்மா பதிவு போடேக்க வந்து செம்ப நெளிச்சிடுவாங்கையா...///


மாமு... அது என்ன தலைவி வழி??? அவ்வவ் ....
புரியவே இல்லையே, மாம்ஸ் எனக்கு மட்டும் காதுக்குள்ள சொல்லுங்களேன்,
எல்லோருக்கும் கேட்கும் படி சொன்னா என்னோட அதுத்த தலைவி பதிவுக்கு வந்து நாறடிச்சுடுவாங்க
ஹீ ஹீ

சுதா SJ said...

//ஆகுலன் said...
என்ன இங்க நடக்குது ஆஆ மாமனும் மருமகனும் நல்லாத்தான் இருக்குது.........................///

ஒண்ணுமே இல்லைப்பா, சும்மாதான்.... ஆகுலன் மீசை இருந்தால் அழகா?? மீசை இல்லாட்டி அழகா ?? என்று விவாதித்து கொண்டு இருக்கோம்,
நான் சொல்லுறேன் ஆகுலனுக்கு மீசைதான் அழகு என்று...... ஹீ ஹீ

நிரூபன் said...

அண்ணே, 13 ஓட்டுப் போட முயற்சி செய்தேன்,
ஆனால் முடியலையே..

நிரூபன் said...

நம்மவர்கள்.......//

தலைப்பே கண கணப்பாக இருக்கிறது,.

உங்களின் அண்ணாத்த,
எங்களின் யோகா ஐயா இந் நேரம் எங்கே போயிட்டார்?

நிரூபன் said...

வணக்கமுங்கோ............//

அவ்....உங்களுக்கும், உங்கே குழுமியிருப்போருக்கும் வணக்கமுங்கோ.

நிரூபன் said...

இதில வேற எனக்கு உள்ளூர ஒரு பயம் விளம்பரத்துக்கு எழுதி போட்ட மாதிரி எழுதி எல்லா பொம்புளபிள்ளைகளின் சைக்கிளிள் போட்டு வைச்ச கடிதங்கள யாராவது கொண்டு வந்து கொடுத்திட்டாங்களோன்னு..//

அடடா....நீங்க இது வேற பண்ணுவீங்களா...

சக்தி கல்வி மையம் said...

மாப்ள நான் ரொம்ப லேட்.

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

மிஸ்டர் காட்டு சார் 
சிவலையனை வச்சு சிரிப்பாய் தொடக்கி 
கடசில சின்னன்சிருசுகளிண்ட வாழ்க்கையை சீரியஸ்ஸா பார்க்க வசிட்டியலே 

நீங்க வர வர சீரியஸ் பதிவரா வந்திட்டு இருகின்கையா 

உங்க சமுக நல் எண்ணம் பாராட்டுக்குரியது 

நன்றி கவியழகா உங்கட வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்....

காட்டான் said...

மைந்தன் சிவா has left a new comment on your post "நம்மவர்கள்......": 

இப்ப வந்து தமிழ்மணம் ஒட்டு போட்டிட்டேன்லே!

நன்றி மாப்பிள ஓட்டுக்கு அதவிட உங்கட கருத்துக்களுக்கு..

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

என்ன இங்க நடக்குது ஆஆ மாமனும் மருமகனும் நல்லாத்தான் இருக்குது......................... 

அட என்ர செல்லமே மருமோனே சொல்லீற்றார் என்னன்னு எப்ப போடுறீங்க மீச பதிவ..??

காட்டான் said...

செங்கோவி has left a new comment on your post "நம்மவர்கள்......": 

பணம் ஒன்றே குறிக்கோளாகி, அடிப்படைப் பண்புகளை நாம் இழக்கின்ற நேரம் இது.. 

ஆமா மாப்பிள...

காட்டான் said...

செங்கோவி has left a new comment on your post "நம்மவர்கள்......": 

வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகவே வாய்ப்பு உள்ளது போல் தெரிவது தான் வேதனை...

நாம் தடுமாறி, வழி தவறுவதை தொடர்ந்து சுட்டிக்காட்டும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி. 

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்..

காட்டான் said...

vidivelli has left a new comment on your post "நம்மவர்கள்......": 

/அடுத்து வருகிற பொடியங்க கொஞ்சம் குழப்படியானவங்கன்னா இஞ்ச கண்டிச்சு வளர்க்க முடியுமோ..!!??/



/ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்./

உண்மைதான்..
வெளிநாடெண்டு வெளிக்கிட்டால் பிறகென்ன...
பலபேரில் பலவிதமான மாற்றம் வந்திடுமே...
நல்ல பிள்ளையளும் காட்டன் அண்ணே உங்களைப்போல மாறுதுகளே....hahaaaa

நல்ல பகிர்வு..
பாராட்டுக்கள்.. 

அடப்பாவி நல்லாதானேயா தொடங்கினீங்க..ஹி ஹி ஹி நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும்  கருத்துப்பதிவுக்கும்..

காட்டான் said...

விக்கியுலகம் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

கனமான பகிர்வு மாப்ள! 

நன்றி நன்றி மாப்பிள,..

காட்டான் said...

அம்பாளடியாள் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

அட வெள்ளித் திரையில யார்ர அது நிக்குறானுன்னு பாத்தா அட அது நம்ம காட்டனுங்க.
அவகளே சொல்லிப்புட்டாக தரமான ஆக்கமுன்னு இதுல கழுத நான்வேற என்ன சொல்லப்போறன் .
நம்ம காட்டனோட ஆக்கம் சமுகத்துக்கு பயனுள்ள தரமான ஆக்கம் அதுக்கும் உங்களுக்கு தெரியும் .

என்ர மனச குடையிற கேள்வி என்னான்னா பூப்படையும் வயசில இருக்கிற தாயின் ஆலோசனைகள் தேவைப்படுகிற ஒரு சிறுமியை இங்கு தாயில்லாமல் அழைத்து வரவேண்டிய தேவை என்னையா.. ஏன் இவர் மட்டும் தனியாய் வந்து மற்றவர்களைபோல் விசா கிடைத்தவுடன் குடும்பத்தையே அழைத்திருக்கலாமே..!? அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!

இந்தமாதிரிக் கேள்விய பலமுற என்னோட மனசிலையும் கேட்டிருக்கிறன் .கவலைப்படாதீக காட்டான் .ஆனா பதில் கிடைக்குறது ரொம்பக் குறைவு 
இந்தமாதிரி கேள்விக்கு .ஏனுன்னா இந்தப் பிழைய விடுகுரவங்களுக்கே இது தெரியாதே .நன்றி காட்டான் குழ பொட்டுர்ரன். 

அட நம்ம அம்பாளடியாள்.. நன்றியம்மா உங்கட வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும்.. 

காட்டான் said...

"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "நம்மவர்கள்......": 

எழுத்து நடை அருமை நண்பா 

நன்றி நண்பா..

காட்டான் said...

ஜீ... has left a new comment on your post "நம்மவர்கள்......": 

வணக்கம் காட்டான்!
சிலநாட்களாக உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்! உங்கள் கேள்விகள், ஆதங்கங்கள் நியாயமானவையே!
இந்தப்பதிவில் நீங்கள் குறிப்பிட்டதுபோல சிலபேரை நானும் பார்த்திருக்கிறேன். என்ன செய்வது? வர வர இந்த நிலைமை அதிகமாவது போலத்தான் தெரிகிறது!
இனி இதெல்லாம் குறையும் என்ற பேச்சுகள் பொய்யாகிப் போனதுதான் நிஜம்!
நம்மவர்களின் ஏராளமான அசட்டுத்தனங்களை எழுதித் திட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. நான்கூட நம்மவர் என்ற தலைப்பில் சில விஷயங்களை எழுதினேன். எழுதுவேன்!
வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத!!! 

நன்றிமாப்பிள  இப்பதான் தெரிகிறது நீங்க கூட இந்த தலைப்பில் எழுதினீர்கள் என்று நான் பதிவெழுத முன்னம் செய்திருக்க வேண்டியது ஒருமாதமாவுதல் மற்றவர்களின் பதிவுகளை படித்திருக்கலாம் இப்ப இதாவுதல் பரவாயில்லை ஆனா காட்டான் என்ற  பெயரில் ஏற்கனவே ஒரு பதிவர் இருக்கிறாராமே..??

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

அண்ணே, 13 ஓட்டுப் போட முயற்சி செய்தேன்,
ஆனால் முடியலையே.. 

வாய்யா மாப்பிள நீ எனக்கு ஓட்டு போட முயற்சிக்காதே ஏன்னா உன்ர ஓட்ட நானே போட்டுட்டன் கள்ளவோட்டிதான்யா அப்பிடி செய்யாட்டி நான் எப்பிடி பப்பிலிகுட்டியடைகிறது..!!? ஹி ஹி..

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

நம்மவர்கள்.......//

தலைப்பே கண கணப்பாக இருக்கிறது,.

உங்களின் அண்ணாத்த,
எங்களின் யோகா ஐயா இந் நேரம் எங்கே போயிட்டார்? 

ஆமா மாப்பிள எந்த வீட்டிலேயும் கும்மியடிக்க வரவில்லை.. அவர் வராட்டியும் பரவாயில்ல வருத்தம் கிருத்தம் இல்லாம பிசியா இருந்தா பரவாயில்ல.. நான் யோசிச்சன் ஐடியா மணிதான் அண்ணாத்தையோன்னு.. அவரு நல்லா ரவுண்டுகட்டி அடிக்கிறார் பதிவுப்பக்கம் போனா கால வாரிவிட்டுட்டார்..!!??

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "நம்மவர்கள்......": 

வணக்கமுங்கோ............//

அவ்....உங்களுக்கும், உங்கே குழுமியிருப்போருக்கும் வணக்கமுங்கோ. 

மாப்பிள முதல்ல காட்டான்னுதான் ஆரம்பிக்கப்பார்தேன் ஆனா அத பாத்திட்டு வீட்டுப்பக்கம் ஆரும் வராம போனா என்ன செய்யுரது அதுதான் வனக்கமுங்கோன்னு சுதிய இறக்கீட்டன்..

காட்டான் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! has left a new comment on your post "நம்மவர்கள்......": 

மாப்ள நான் ரொம்ப லேட். 

பரவாயில்ல மாப்பிள இன்னும் பத்து நாளைக்கு இந்த பதிவு இருக்குமையா.. 

கதம்ப உணர்வுகள் said...

மிக அருமையான பகிர்வு....

நீங்கள் சொல்வது உண்மையேப்பா....

குடும்பம் நலமுடன் இருக்க பிள்ளைகளை தூரமா சம்பாதிக்க அனுப்புவது என்பது தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு...

ஆனால் அந்த காலத்து பிள்ளைகளுக்கும் இந்த காலத்து பிள்ளைகளுக்கும் எத்தனை வித்தியாசம் பண்பிலும் கலாச்சாரத்திலும்...

சிந்திக்க வைத்த பகிர்வுப்பா....

அன்பு வாழ்த்துகள்... ஓட்டு போட்டேனே...

Anonymous said...

நல்லாயிருந்திச்சு...ரசித்தேன்...தொடர்கிறேன்...

காட்டான் said...

ரெவெரி has left a new comment on your post "நம்மவர்கள்......": 

நல்லாயிருந்திச்சு...ரசித்தேன்...தொடர்கிறேன்...

வாங்கோ என்ன நினைக்கிறீர்களோ தெரியவில்லை இப்பதான் உங்கட கவிதைய வாசித்து கொமண்டு போட்டுட்டு வாரன்.. !!!!??!

நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...

காட்டான் said...

மஞ்சுபாஷிணி has left a new comment on your post "நம்மவர்கள்......": 

மிக அருமையான பகிர்வு....

நீங்கள் சொல்வது உண்மையேப்பா....

குடும்பம் நலமுடன் இருக்க பிள்ளைகளை தூரமா சம்பாதிக்க அனுப்புவது என்பது தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு...

ஆனால் அந்த காலத்து பிள்ளைகளுக்கும் இந்த காலத்து பிள்ளைகளுக்கும் எத்தனை வித்தியாசம் பண்பிலும் கலாச்சாரத்திலும்...

சிந்திக்க வைத்த பகிர்வுப்பா....

அன்பு வாழ்த்துகள்... ஓட்டு போட்டேனே... 



Posted by மஞ்சுபாஷிணி to காட்டான் at 24 August 2011 08:24

நண்றி சகோதரி உங்கள் வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்... 

Yoga.s.FR said...

அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!////நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு!பெண்பிள்ளைகள் நாட்டில் படும் கேவலம் தெரிந்தது தானே?தகப்பனாருடன் வந்திருப்பதால் கொஞ்சம் ஆறுதலாக அந்தத் தாய் ஊரில் இருக்கக் கூடும்!

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "நம்மவர்கள்......": 

அந்த சிறுமி தான் நாட்டுக்கு அம்மாவிடம் செல்லப்போகிறேன் என்று அழும் காட்சி எனது மனச இன்னும் குடையுது..!!////நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வு!பெண்பிள்ளைகள் நாட்டில் படும் கேவலம் தெரிந்தது தானே?தகப்பனாருடன் வந்திருப்பதால் கொஞ்சம் ஆறுதலாக அந்தத் தாய் ஊரில் இருக்கக் கூடும்! 

வணக்கமண்ணாத்த எங்க பதிவுலகில் உங்கட தடயங்கள இரண்டு நாளா காணல..? நிரூபனும் தேடிக்கொண்டிருக்கார்..

அது சரி உங்கள் கோணமும் ஆராயப்பட வேண்டியதுதான்.. ஆனாலும் சிறுவர் சிறுமிகள் தனியாக இங்கு வருவது கவலைக்குறியது இச்சிறுமி தந்தையுடன் வந்தாலும் பொருளாதார தேடலில் தந்தை இறங்கும்போது மகளின் பாடு கேள்விக்குறியதே..? அத்தடன் தமிழ்படம் போல் வில்லன் செய்தால் தப்பு கதாநாயகன் அதையே செய்தால் அது தவறு இல்லைன்னு ஆகிடுமாண்ண..??

K.s.s.Rajh said...

@தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

நல்ல ஒரு விசயத்தை அருமையாக நகைச்சுவையா சொல்லி இருக்கிறீங்க.பாஸ்.

காட்டான் said...

K.s.s.Rajh has left a new comment on your post "நம்மவர்கள்......": 

@தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

நல்ல ஒரு விசயத்தை அருமையாக நகைச்சுவையா சொல்லி இருக்கிறீங்க.பாஸ். 


நன்றி  மாப்பிள்ள உன்ர வருகைக்கும் கருத்துக்கும்.. அது சரி உங்கள பாஸ்ன்னு கூப்பிட்டா அதில ஒரு நாயம் இருக்கும்.. கோட்டுச்சூட்டோட கதானாயகன்கணக்கா இருக்கீங்க.. இந்த கோவணாட்டிய போய் பாசு கீசுன்னு.... காட்டான்னு பாசமா கூப்பிடு மாப்பிள...... உன்ர வீட்டுப்பக்கம் வந்தேனே நல்லா கலக்கிற மாப்பிள்ள.. வாழ்த்துக்கள..

Yaathoramani.blogspot.com said...

உண்மையான ஆதங்கத்தை
அடிமன ஆழத்திலிருந்து வரும் உணர்வுகளை
அப்படியே பதிவு செய்துள்ளது பாராட்டத் தக்கது
இறுதி வரிகள் சில கணம் எம்மை
திகைக்கச் செய்துவிட்டது
தரமான பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

தனிமரம் said...

காட்டானிம் இருந்து காத்திரமான பதிவு தொடருங்கள்!
எங்கே ஊடகப்பேச்சாளர் yoga.fr ஓட்டைவடையிடம் ஒடிவிட்டாரா! குமியடிக்க  அவரை தனிமரம் விடாது கடிக்கும்!

அம்பாளடியாள் said...

என்ன ஒரு இயல்பான எழுத்து!!!!........அருமையா எழுதி இருக்குறாரு நம்ம காட்டான் .அது சரி உருத்திரபுரத்தில கேள்விப்பட்ட பேரு இந்த சிவலக் கந்தையர் .திரும்பவும் இப்புடிப் பேரக் கேட்டாப் போல நம்ம
காட்டானுக்கும் அந்தக் காட்டுக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்குமோ.
அப்புடீன்னு தோணிச்சு .அருமையா எழுதி இருக்குறீங்க காட்டானே .
வாழ்த்துக்கள் .அது போக நம்ம வீட்டுப்பக்கம் காட்டானக் காணோமே
என்ன ஆச்சு?..............!!!

காட்டான் said...

அட இன்னும் கொஞ்சம் விட்டா நீங்க காட்டான் யாரென்று கண்டுபிடிச்சிடுவியள் போலக்கிடக்குது..நன்றியம்மா உங்கள் வருகைக்கும் பின்னூட்டமிட்டதற்கும்.. 

யோசிக்காதிங்கோ அம்பாள மறக்கானுங்கோ இந்த காட்டான்.. கொஞ்சம் பிசியாகிட்டன் அவ்வளவும்தான் உங்கட பின்னூட்டத்தை பார்க முன்னமே உங்கட வீட்டுக்கு வந்திட்டு போட்டன் இப்பதான் உங்கட பின்னூட்டம் பார்தேன் நீங்கள் தொடாத விடயங்கள் இல்லைபோலும்..!!??

காட்டான் said...

Nesan has left a new comment on your post "நம்மவர்கள்......": 

காட்டானிம் இருந்து காத்திரமான பதிவு தொடருங்கள்!
எங்கே ஊடகப்பேச்சாளர் yoga.fr ஓட்டைவடையிடம் ஒடிவிட்டாரா! குமியடிக்க  அவரை தனிமரம் விடாது கடிக்கும்! 

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்..(எங்கேயோ கேட்ட மாதிரி இருக்காயா..!?) ஏன்னயா அண்ணாத்தையோட கடுப்பாகுற? ஒரு வெத்தில பாக்கு தட்டத்தோட அவரை அழைச்சா உன்ர வீட்டுக்கும் வந்திட்டு போவார் அத விட்டுட்டு ஏன்யா என்ர விருந்தாளிய கடிக்கிற...!!!!????

காட்டான் said...

Ramani has left a new comment on your post "நம்மவர்கள்......": 

உண்மையான ஆதங்கத்தை
அடிமன ஆழத்திலிருந்து வரும் உணர்வுகளை
அப்படியே பதிவு செய்துள்ளது பாராட்டத் தக்கது
இறுதி வரிகள் சில கணம் எம்மை 
திகைக்கச் செய்துவிட்டது
தரமான பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள் 

நன்றி ஐயா உங்கட வருகையுடன் கூடிய வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டமிட்டதற்கும்..

மாய உலகம் said...

வெளிநாட்டு மோகமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு...உங்கள் ஆதங்கம் மனதை வருடியது.... வாழ்த்துக்கள் தல தொடர்ந்து போடுங்க குழ

காட்டான் said...

வெளிநாட்டு மோகமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு...உங்கள் ஆதங்கம் மனதை வருடியது.... வாழ்த்துக்கள் தல தொடர்ந்து போடுங்க குழ 

நன்றி மாப்பிள உங்கட வரவுக்கும் கருத்துப்பதிவுக்கும்.. நான் தல இல்ல மாப்பிள காட்டான்..!!? காட்டான்னு பாசமா கூப்புடு மாப்பிள..

mohan said...

இப்ப காட்டான் பாரிசில இருப்பதால இப்படி என்னா ஊரில இருந்தா எப்படிநம்ம சனத்த காப்பாத்தி இருப்பார்

இராஜராஜேஸ்வரி said...

இவர்களை பார்த்து பரிதாப படுவதை விட எனக்கு எரிச்சல் தான் அதிகம் வருது... குடும்ப சந்தோசத்தை விட்டு வந்து பணத்தில் என்ன சுகத்தை தேடுதுவளோ/

அக்கரை பச்சை தானே அழைத்து வருகிறது!

சி.பி.செந்தில்குமார் said...

>>தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

மனதில் குடி கொண்ட வரிகள்

RAMA RAVI (RAMVI) said...

நகைசுவையாக ஆரம்பித்த பதிவு முடியும் போது மனதை கனக்க வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள்.

காட்டான் said...

இராஜராஜேஸ்வரிsaid...
இவர்களை பார்த்து பரிதாப படுவதை விட எனக்கு எரிச்சல் தான் அதிகம் வருது... குடும்ப சந்தோசத்தை விட்டு வந்து பணத்தில் என்ன சுகத்தை தேடுதுவளோ/

அக்கரை பச்சை தானே அழைத்து வருகிறது!

28 August 2011 22:46
நன்றியம்மா உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும்...

காட்டான் said...

மாய உலகம்said...
வெளிநாட்டு மோகமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு...உங்கள் ஆதங்கம் மனதை வருடியது.... வாழ்த்துக்கள் தல தொடர்ந்து போடுங்க குழ

26 August 2011 10:08
மாப்பிள நான் தல இல்லையா காட்டான் காட்டான்னு செல்லமா கூப்பிட்டா என்ன குறைஞ்சா போடுவீங்க ஹிஹி .. நன்றி மாப்பிள உன்ர கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும்...

காட்டான் said...

mohan said...
இப்ப காட்டான் பாரிசில இருப்பதால இப்படி என்னா ஊரில இருந்தா எப்படிநம்ம சனத்த காப்பாத்தி இருப்பார்

27 August 2011 09:13
என்ன மாப்பிள உங்கட பிளாக்கிற்கு வந்தா ஆதிவாசி கூடிவாசின்னு நம்மள ஏமாத்திப்போட்டிங்களே.. ஏதாவது எழுதலாம்தானே கும்மியடிக்க நாங்களும் வருவோம்தானே...

காட்டான் said...

சி.பி.செந்தில்குமார்said...
>>தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

மனதில் குடி கொண்ட வரிகள்

29 August 2011 00:27
நன்றி மாப்பிள...

காட்டான் said...

RAMVI said...
நகைசுவையாக ஆரம்பித்த பதிவு முடியும் போது மனதை கனக்க வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள்.

29 August 2011 01:30
நன்றி உங்கட வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்..

Anonymous said...

நல்ல கிராமத்து தமிழ்...
நல்ல பதிவு...
நல்ல கரு.....

காட்டான் said...

சின்னதூரல் said...
நல்ல கிராமத்து தமிழ்...
நல்ல பதிவு...
நல்ல கரு.....

30 August 2011
அட பின்னூட்டத்தையே ஒரு கவிதை போல எழுதுறீங்க... நன்றியுங்கோ உங்கட வரவுக்கும் கருத்து பதிவுக்கும்..

K said...

தவறானபாதையில சிறுவர்கள போக விட்டுட்டு அங்க இருந்து குய்யோ முறையோன்னு கத்துறத்தில ஒரு பிரயோசனமும் இல்லீங்க.. ஒரு சிறுவன் தன்ர தாய் தகப்பனோட இருக்கிறதுக்கும் சொந்தக்காரன்னு சொல்லுறவங்களோட இருக்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்..///

இத நம்ம பேரன்ஸ் எத்தனைபேர் உணர்ந்திருக்காங்க? உங்க ஆதங்கம் புரிகிறது் சார்!

அம்பாளடியாள் said...
This comment has been removed by the author.
காட்டான் said...

வாங்க மணி வாங்க உங்கட கருத்து எங்கட நெஞ்ச தொட்டு போச்சுங்கோ.. ஐயா நான் எழுதினது உங்களுக்கு விளங்குதாங்கோ ஏன்னா நீங்க பழச மறந்து போனீங்களாம் நிசமாவா?

Unknown said...

கோபமா என்ன காட்டானே-என்ன
குறை நான்செய்தேன் காட்டானே-பரி
தாபமா நாளும் எதிர்பார்த்து-என்னை
தவிக்கச் செய்கிறீர் காட்டானே

புலவர் சா இராமாநுசம்

M.R said...

ஆகா நல்ல கருத்த சொல்லியிருக்கீங்க .

ஆனால் அது போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரியணுமே ,

அவர்களுக்கு தேவை பணம் .அதை பெற தூண்டுவது மனதின் ஆசை ,அடுத்தவர்களின் நிலை போல் தன் நிலையம் ஆகவேண்டுமென்ற ஆசை .

பகிர்வுக்கு நன்றி காட்டான் சார் .

எனது பதிவிற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் 17

ம.தி.சுதா said...

/////பழைய நீத்து பெட்டிய அவன் வாயில கட்டித்தான் கொண்டுபோவோம் அவன் அதையும் சாப்பிட்டுவிட்டு கந்தையர் தோட்டத்திலேயும் கொஞ்சம் மேஞ்சிட்டான் அதுதான் இப்ப நடந்த அவசர கூட்டம்..////

ஹ...ஹ... செம காமடியான இடமையா... உங்களையாரப்பா உக்கின நீத்தப் பெட்டியை கட்ட சொன்னது..

மாலதி said...

நல்ல பதிவு பதிவிற்கு பாராட்டுகள் தொடர்க.

குறையொன்றுமில்லை. said...

///விசாவும் கிடைச்சு வேலை செய்த முதல் மாச சம்பளத்தையும் பார்தா அவங்க என்ன செய்வாங்க.. அதுவும் எதையுமே செய்யும் சுதந்திரமுள்ள ஒரு நாட்டில..!!!??////


ஐயா உங்க கிராமியத்தமிழில் பதிவு படிக்க நல்லா இருக்கு. எங்க வீட்டுபக்கமும் வாரது.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஐயா உங்கள் பதிவு நல்ல பதிவு...

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

Samantha said...

Romba kaattamaana pathivu :D :P

Unknown said...

ஐயா உங்கள் பதிவு நல்ல பதிவு...

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

Yaathoramani.blogspot.com said...

என்ன அண்ணாச்சி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு
ஒன்னைத் தட்டி விடுங்க
உங்க ரசிகர்கள் எல்லாம் ஆவலா இருக்கோம் இல்ல

காட்டான் said...

 Ramani said...
என்ன அண்ணாச்சி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு
ஒன்னைத் தட்டி விடுங்க
உங்க ரசிகர்கள் எல்லாம் ஆவலா இருக்கோம் இல்ல

15 September 2011 19:39
நன்றி ரமணி சார் பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது...ஹி ஹி ஹி எனக்கில்ல என்ர பொடியங்களுக்கு கொஞ்சம் பிஸி உங்கள் பதிவுகளையும் கொமொன்ஸ்சையும் எனது டெலிபோனில்தான் பார்பது  அடுத்த பதிவை கூடிய சீக்கிரம் போட முயற்சிக்கிறேன் என்மீது உங்களுக்கிருக்கும் அன்பிற்கு நன்றி..!!!

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

காட்டான் said...

மாப்பிள என்னை வலைச்சரத்திலே இரண்டு தடவைகள் அறிமுகபடுத்தியுள்ளார்கள் முதல் தடவை ரமணி சார் இப்போது நீங்கள் உங்கள் இருவருக்குமே எனது  நன்றிகள்.. 

நேரமின்மையால் புதிய பதிவுகள் இட முடியாதிருக்கின்றது.. மிக விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..

குடிமகன் said...

காட்டான் அண்ணே,

மொத தபா உங்க தளத்துக்கு வந்தேன், படித்தேன், தொடர்ந்தேன் உம்மை..

உங்க எழுத்து நடை தனித்துவம் மிக்கதாக உள்ளது!!

நிச்சயம் பெற்றவர்கள் யோசிக்கவேண்டும்!!

காட்டான் said...

குடிமகன்said...
காட்டான் அண்ணே,

மொத தபா உங்க தளத்துக்கு வந்தேன், படித்தேன், தொடர்ந்தேன் உம்மை..

உங்க எழுத்து நடை தனித்துவம் மிக்கதாக உள்ளது!!

நிச்சயம் பெற்றவர்கள் யோசிக்கவேண்டும்!!

18 September 2011 05:50
நன்றி மாப்பிள உங்கட வரவுக்கும் கருத்து பதிவிற்கும்...

அம்பாளடியாள் said...

காட்டான் அடுத்த ஆக்கத்தை விரைவாய்ப் போடுங்கள்
காண ஆவலாக உள்ளது ......

மாலதி said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு...

maruthamooran said...

நம்மூர் தமிழுடன் பதிவு கலக்கல்.

அம்பலத்தார் said...

பணத்திற்காக ஓட ஆரம்பித்தால் இப்படித்தான்

அம்பலத்தார் said...

புலம்பெயர் வாழ்வில் நாங்கள் அநியாயத்திற்கு நல்லவை பலதையும் இழந்துவருகிறோம்.

காட்டான் said...

பின்னூட்டமிட்ட மாலதி,மருதமூரான்,அம்பலத்தார்,அம்பாள்  மற்றும் எல்லோருக்கும் நன்றி நன்றி.. வெகு விரைவில் அடுத்த ஆக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன்..

நன்றியுடன் காட்டான்..

vidivelli said...

என்ன காட்டாண்ண சொல்லுறனெண்ணு கோவிக்காதேங்கோ..
உப்பிடியே நீட்டுக்கு மொக்கை போட்டால் என்னாகும் எம்பாடு...?//
hahahaha

நல்ல கதை ..
வெளிநாட்டின் மோகம் பிடித்து பின்னுக்கு நடப்பதை யோசிக்காமல் திரியும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு தந்திருக்கிறீங்கள்..அதுசரி மாட்டுக்கு தண்ணியை வையுங்கோ முதலில..

ஹேமா said...

காட்டன்...சுகம்தானே!

பதிவு படிச்சன்.எங்கட சனங்களுக்குக் கொஞ்சமும் ஆசையேயில்ல.
திருத்தவே முடியாது !

மாதவன், ஆர்யாவின் வேட்டை said...

அருமையப்பு எப்படி உங்கள்ளா மட்டும் இப்பிடி?
வாழ்த்துகள்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

அம்பாளடியாள் said...

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

ம.தி.சுதா said...

காட்டாண்ணா ஏன் பதிவெழுத இப்பேததேல நேரமில்லிங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

இததான் பெரியவங்க சொல்லுவா ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுமுன்னு....
>>>
அதானே

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான், சகபதிவர்களுக்கு ஊக்கம்கொடுக்கும் உங்க பண்புக்கு தலைவணங்குகிறேன். நண்பன் வரோவின் செங்கிலியன் தொடர் உண்மையிலேயே அருமையாக இருக்கிறது.